Samantha: ஒரே ஒரு பல்டி.. ஒட்டுமொத்த இணையமும் காலி.. சக்கைப் போடு போடும் சமந்தா!

சென்னை: நடிகை சமந்தா படு கவர்ச்சியாக ஒர்க்கவுட் செய்து வெளியிட்டுள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில், #SamanthaRuthPrabhu ஹாஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டி வருகிறது. சென்னை பொண்ணான நடிகை சமந்தா ஆரம்பத்தில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதில் தீவிரமாகவே உள்ளார். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு அவர் கவர்ச்சியான உடைகளை

இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை நிர்மாணித்தல்

இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக 01.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை நிர்மாணித்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தூய்மையான குடிநீரை விநியோகிப்பதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் 3,000 மழைநீர் … Read more

`கெஜ்ரிவால் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஊழலில் சிறைக்குச் செல்வார்!'- செல்லூர் ராஜூ

  “பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே?” என மதுரையில் செல்லுர் ராஜு பேசியுள்ளார். செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி உள்ளது, என் தொகுதிக்கான வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறேன், நான் விடுக்கும் கோரிக்கை செவிடன் காதில் ஊதும் சங்கைப்போல கிடப்பில் போடப்பட்டுள்ளது. … Read more

2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி

சென்னை: இரண்டாவது கட்டமாக, கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி … Read more

நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வழிவகுப்பீர்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: நீட் விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அது குறித்து நாளை (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடித விவரம்: “இந்தக் கடிதம் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் … Read more

காதலைக் கடலில் தேடும் யாசோ – ஜப்பானில் ஒரு ‘நீர்ப்பறவை’ கதை

நம்மைச் சுற்றி நாளும் வலம்வரும் காதல் கதைகள் ஏராளம். அவற்றில் சில கதைகள் நம்மைப் புன்னகைக்கச் செய்யும், சில அமைதிப்படுத்தும், சில துயரை அளிக்கும், சில கதைகளோ மனதில் பதிந்து நீங்கா இடம் பிடிக்கும். அப்படி நீங்கா இடம் பிடித்த காதல் கதைதான் ஜப்பானில் நடந்திருக்கிறது. 2011-இல் ஜப்பானைத் தாக்கிய சுனாமியில் 20,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாகினர். நவீன ஜப்பானின் வரலாற்றில் நீங்காத துயரத்தை இந்த ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. இந்த இயற்கைப் பேரிடரில் தங்கள் … Read more

Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..

Hathras Uttar Pradesh Stampede Religious Event Death : உத்திர பிரதேசத்தில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில், 27 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. 

Guruvayoor Ambalanadayil: "`அழகிய லைலா' பாட்டுக்காக என் பேரை தேங்ஸ் கார்டுலயாவது…"- சிற்பி ஆதங்கம்

‘உள்ளத்தை அள்ளித்தா’ பட ‘அழகிய லைலா…’ பாடல் மீண்டும் வைரலாகி, 90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸின் உள்ளத்தையும் அள்ள ஆரம்பித்திருக்கிறது. காரணம், மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்திருக்கும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ படம்தான். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா நடிப்பில், காமெடியில் கதகளி ஆடி மெகா ஹிட் அடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் பழநிபாரதியின் துள்ளலான வரிகளில் கலர்ஃபுல்லான ‘அழகிய லைலா…’ பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடல் தற்போது ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்ற மலையாளப் படத்திலும் இடம்பெற்று செம்ம … Read more

உத்தரப்பிரதேச நீதிமன்றம் 26 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவு

சுல்தான்பூர் ராகுல் காந்தி அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் க அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 20-ந்தேதி நட்ந்த விசாரணைக்காக … Read more