வரலட்சுமி சரத்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எப்போ தெரியுமா?.. சரத்குமார் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை: வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் இன்று நடைபெறும் நிலையில், நாளை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என சரத்குமார் அறிவித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ்வுக்கு ஜூலை 2ம் தேதியான இன்று திருமணம் கோலாகலமாக நடைபெறுகிறது. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் சினிமா

இரா. சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார்

இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக அவர் பல பணிகளை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரா. சம்பந்தனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அவரின் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதே எனவும் அவர் … Read more

அடிக்கடி கண் சிமிட்டுவது அவசியமா… பிரச்னையா..?

கண் சிமிட்டுவது என்பது இயற்கையான ஒரு செயல். கண்களைச் சிமிட்டாமல் இருக்க யாராலும் முடியாது. கண்களைச் சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பதத்துடன் இருக்கின்றன மற்றும் கண்களின் மேற்பகுதி சுத்தமாகிறது. ‘இது சரியா?’ என்று சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் டாக்டர் திரிவேணி விளக்குகிறார். “கண்களைச் சிமிட்டுதல் என்பது மனித இயல்பு. சராசரியாக பெரியவர்கள் நிமிடத்திற்கு 14 அல்லது 16 முறை கண்களைச் சிமிட்ட வேண்டும். இதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கண்களைச் சிமிட்டினால், கண்களில் பிரச்னை ஏற்படுவதற்கு … Read more

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: “தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், … Read more

டெல்லியில் விளையாட்டுத் தொழில்நுட்பத்துக்கான ஸ்டார்ட் அப் மாநாடு: சென்னை ஐஐடி நடத்துகிறது

சென்னை: விளையாட்டுத் தொழில்நுட்பத்திற்கான ஸ்டார்ட்அப் மாநாட்டை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், டெல்லியில் வரும் 12-13 தேதிகளில் நடத்துகிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: “சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி), உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics – CESSA) டெல்லியில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் ‘விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் மாநாட்டை’ … Read more

‘நேபாள பிரதமர் பிரசண்டா பதவி விலக மறுப்பு – நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு’

காத்மாண்டு: நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன் – யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா பதவி விலக மாட்டார் என்றும், மாறாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்றும் அவரது கட்சி தெரிவித்துள்ளது. 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், நேபாளி காங்கிரஸ் கட்சி 89 உறுப்பினர்களையும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-யுனிஃபைட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) 78 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. … Read more

காதலனின் பிறப்புறுப்பு வெட்டி எறிந்த காதலி! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!

Latest News Bihar Girlfriend Chops Off Boyfriend Genitals : பிகாரீல், தனது காதலனின் பிறப்புருப்பை காதலியே வெட்டி எறிந்திருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?  

அண்ணா சீரியல்: பாண்டியம்மாவை சிக்க வைத்த சௌந்தரபாண்டி.. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன?

Anna Today’s Episode Update: நேற்றைய எபிசோடில் போலீஸ் சௌந்தரபாண்டி வீட்டில் சோதனையிட பாண்டியம்மா ரூமில் நகை பெட்டி கிடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பிரதமரிடம் கேள்வி கேட்கும் ராகுல் முதல்வரிடமும் கேள்வி கேட்பாரா: செல்லூர் ராஜு

பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே என்று செல்லூர் ராஜு தெரிந்துள்ளார்.

தோனி, சச்சின், கோலியை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய வீரர் யார் தெரியுமா?

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையாக கருதப்படுகிறார்கள். சில ரசிகர்கள் அவர்களை கடவுள் போலவும் வணங்குகின்றனர். கிரிக்கெட்டில் அவர்கள் செய்துள்ள சாதனைகளால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு ரசிகர்கள் செய்கின்றனர். மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஒப்பிடும் போது இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். உலகெங்கும் உள்ள மற்ற விளையாட்டு வீரர்களை ஒப்பிடும் போதும் இவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். பிராண்டுகள், ஒப்பந்தங்கள், முதலீடுகள் போன்றவற்றில் இருந்து கோடி கணக்கில் வருமானம் பெறுகின்றனர். இந்தியாவில் மற்ற … Read more