மீண்டும் அரசு கலை, அறிவியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை

சென்னை தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் மாணவர்களை சேரக்க உத்தரவிட்டுள்ளது.. சமீபத்தில் நடந்த 2 சுற்று கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 5-ந்தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜுலை 8-ந்தேதி முதல் மாணவர் … Read more

‛‛ஹமாஸை அழிக்க முடியாது’’.. ஒப்புக்கொண்ட ராணுவ அதிகாரி! இஸ்ரேலுக்கு இழப்புகள் ஏராளம்

ஷகாசா: காசா மீது தீவிர போரை தொடங்கி 250 நாட்களுக்கும் மேலாகியுள்ளன நிலையில், இந்த போரில் இஸ்ரேல் மிகப்பெரிய தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை Source Link

பாண்டியம்மாவிற்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் பரணி தர்மகர்தாவா ஆகிட்டா, அடுத்ததா நகை விஷயத்தை தான் கையில் எடுப்பா.. அதுக்குள்ள நகையை இடமாற்றி வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸ்களுக்கு டீ-ல்

விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), யானிக் ஹான்ப்மேன் (ஜெர்மனி) உடன் மோதினார். இதில் முதல் 2 செட்டுகளை கைப்பற்றிய சின்னர் எளிதில் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 3-வது செட்டை யானிக் ஹான்ப்மேன் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து 4-வது … Read more

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையில் பெண்களைப பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல்

நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையில் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குள்ள தடைகளை நீக்குவதற்காக 02 பில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி விசேட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024.02.26 அன்று அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீண்டும் பலப்படுத்துவதற்காக கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 20 பில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீட்டில், 02 பில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி … Read more

கஞ்சா விற்பனையில் மோதல் – சுடுகாட்டில் நடந்த இரட்டைக் கொலை – பெருங்களத்தூர் அதிர்ச்சி!

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்குச் சென்ற ஹரி, இரட்டைக் கொலை நடந்த அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது இரண்டு பேர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவர் விசாரணையில், … Read more

ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என ராகுல் காந்தி கேட்கலாமே? – செல்லுர் ராஜு

மதுரை: “கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லாதது ஏன்? எனக் கேள்வி கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்குச் செல்லவில்லை? என்றும் கேட்கலாமே” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பரவை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை அதிமுக முன்னாள் … Read more

நாடாளுமன்ற உரையின் நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 1) தான் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பகுதியை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரையின் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் நீக்கி இருக்கிறீர்கள். அவை நடைமுறைப்படி அவ்வாறு நீக்குவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், … Read more

விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!

Thalapathy 69 Cast : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதே போல, இவர்களுடன் இணையும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.   

விராட் கோலியை நீக்க சொன்ன அணி நிர்வாகம்! கேப்டன்சியை விட்டு விலகிய தோனி!

விராட் கோலியும் தோனியும் நண்பர்களுக்கும் மேல் சகோதரரை போல பழகுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி 2017ம் ஆண்டு விராட் கோலியிடம் தனது கேப்டன்சியை ஒப்படைத்தார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்காக தோனி செய்த முக்கியமான விஷயம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல், கோலி மற்றும் தோனி சம்பந்தப்பட்ட கடந்தகால … Read more