போனில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டெடுக்க..!!

தொலைபேசியில் பல புகைப்படங்களை சேமித்து வைத்திருப்போம். அவை சில நேரங்களில் தவறுதலாக நீக்கப்பட்டு விடும். அவற்றை எப்படி மீட்டெடுப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் Google கணக்கிலிருந்து ஒரு புகைப்படம் நீக்கப்பட்டால், அதை மீண்டும் மீட்டெடுக்கலாம் என்பது நிம்மதியான விஷயம். Google Photos-லிருந்து ஒரு புகைப்படத்தை நீக்கினால், அது தானாகவே ட்ராஷ் போல்டருக்குச் செல்லும். பேக்-அப் செய்யப்பட்ட  நீக்கப்பட்ட படங்கள் 60 நாட்களுக்கு ட்ராஷ் போல்டரில் இருக்கும், பேக் அப் செய்யப்பட்டாத புகைப்படங்கள் 30 நாட்களுக்கு ட்ராஷ் … Read more

“மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை ” தனது பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி “மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை என்பதை இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ மேலாதிக்க அரசியலை விமர்சித்தும் இந்தியாவின் மதசார்பற்ற பன்முகத்தன்மை குறித்தும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று பேசியிருந்தார். 18வது மக்களவையில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதிக்கு நன்றி … Read more

Pandian stores 2 serial: நான் மாமியார் ஆயுதத்தை கையில் எடுக்கப் போறேன்.. கோமதி எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல பாண்டியன் தன்னுடைய மகன்கள் கதிர் மற்றும் செந்திலை திட்டித் இருக்கிறார். அவர்கள் பொறுப்புடன் செய்யும் செயல்களையும் அவர் குற்றம் கண்டுபிடித்து குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் திட்டுகிறார். இதுகுறித்து தன்னுடைய மகன்களிடம் கோமதி ஆதங்கப்படுகிறார். முன்பு அவர்கள் மூவர் மட்டுமே இருந்ததாகவும் தற்போது

விம்பிள்டன் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளான நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 1-6, 6-4 என்ற ந் செட் கணக்கில் பிரான்சின் டியானே பேரியை வெளியேற்றி 2-வது சுற்றை எட்டினார். இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் எம்மா நவரோ உடன் பலப்பரீட்சை நடத்த … Read more

விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில்… இந்திய இளம்பெண் திடீர் மரணம்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணான மன்பிரீத் கவுர் (வயது 24) என்பவர் புறப்பட்டு உள்ளார். 2020-ம் ஆண்டு அந்நாட்டுக்கு சென்ற அவர், 4 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தன்னுடைய குடும்பத்தினரை பார்ப்பதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டு இருக்கிறார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டதுபோல் உணர்ந்திருக்கிறார். எனினும், விமானத்திற்குள் வந்த அவர், விமானம் புறப்படும் முன் அணிய கூடிய சீட் பெல்ட்டை அணிந்தபோது, … Read more

475 புதிய வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு

சுகாதார சேவையின் ஆளணி வளத்தை அதிகரிப்பதற்காக சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் ஆலோசனைக்கிணங்க 475 புதிய வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியினை ஆரம்பிப்பதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால தலைமையில் இந்நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் 25 புதிய வைத்தியர்களுக்கு உத்தியோகபூர்வமாக மட்டுப்படுத்தப்பட்ட … Read more

“மோடியின் உலகில் உண்மையை அழிக்க முடியும்; ஆனால்..!" – ராகுல் காந்தி காட்டம்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலளிக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, பா.ஜ.க-வும், அதன் தலைவர்களும் வகுப்புவாத பிளவுகளை வளர்ப்பதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ராகுல் காந்தி பேசிய, இந்து, மோடி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற உரையின் சில பகுதிகள் நாடாளுமன்ற செயலகத்தால் நீக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார். சபாநாயகர் … Read more

நாடாளுமன்றத்தில் இந்துக்கள் குறித்த பேச்சு ராகுலின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: தமிழிசை 

தூத்துக்குடி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுவதாக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் நேற்று இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று சொல்லி ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமாக ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார் அவருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கென ஒரு விதிமுறை இருக்கிறது, நடைமுறை இருக்கிறது. அது மீறி … Read more

கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள தாய்லாந்து புறப்பட்டது இந்திய ராணுவக் குழு

புதுடெல்லி: தாய்லாந்து நாட்டு ராணுவத்துடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் நோக்கில், இந்திய ராணுவக் குழு அந்நாட்டுக்கு புறப்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா-தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சியான மைத்ரீயின் 13-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் நேற்று புறப்பட்டுச் சென்றனர். இந்தப் பயிற்சி ஜூலை 1 முதல் 15 வரை தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள வச்சிராபிரகான் கோட்டையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே பயிற்சியின் கடைசி பதிப்பு 2019 செப்டம்பர் … Read more

எந்திரன் படத்தில் நடிக்க இருந்த கமல்..விலகியது ஏன்? விளக்கம்..

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருப்பார். ஆனால், இதில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகர்தான்.