Ind vs Zim: கவுதம் கம்பீர் இல்லை! இந்திய அணியுடன் சென்றுள்ள புதிய பயிற்சியாளர்!

India Vs Zimbabwe T20 Series: கடந்த ஜூன் 29 அன்று மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பைனல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது. தற்போது இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா … Read more

Samantha: "ஆரோக்கியமில்லாத பொருள்களின் விளம்பரங்களில் நடித்தீர்களே?"-ரசிகர் கேள்விக்கு சமந்தா பதில்!

மயோசைட்டிஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக்கொண்ட நடிகை சமந்தா, நீண்ட ஓய்விற்குப் பிறகு கடந்த ஆண்டுதான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘Citadel’-இன் இந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர். சிறிது காலத்திற்கு எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறியிருந்தார். தற்போது, ஓய்விலிருந்து திரும்பி வந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமந்தா சமீபத்தில் ‘ஐஎம்டிபி’யின் … Read more

எனது கருத்துக்களை அவையில் இருந்து நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது! சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி: மக்களவையில் தான் பேசிய  கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது, அதை  மீண்டும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி சபாநயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். “பிரதமர் மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். அதனை மூடி மறைக்கலாம். ஆனால், எதார்த்த உலகில் அப்படி அல்ல. உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார். பாராளுமன்றத்தில்  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, இந்துக்கள் வன்முறையாளர்கள் என கூறினார். அவரது … Read more

“அன்பான அதிமுக நண்பர்களே..” திடீரென டோனை மாற்றிய அன்புமணி.. ஜெயலலிதா போட்டோவுடன் வந்து பரபர பேச்சு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சி அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அன்புமணி ராமதாஸ், அதிமுகவினரும் தேமுதிகவினரும் கூட இந்தத் தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். குறிப்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா படம் உள்ள பேனர்கள் அன்புமணி பிரச்சாரத்தில் பார்க்க முடிந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏவாக Source Link

Ameer speech: முதலாளிகளின் கையில் சினிமா மாட்டியுள்ளது.. முதல்ல காப்பாத்துங்க.. அமீர் பேச்சு!

சென்னை: திரைப்பட எடிட்டர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் நடைபெற்றது. இதில் பேசிய தமிழ் சினிமா தனித்தனி முதலாளிகளின் கையில் மாட்டியுள்ளது, அதை முதலில் காப்பாத்துங்க என்று அந்த நிகழ்ச்சியில் அமீர் பேசினார் இந்த விழாவில் பேசிய அமீர், இசை வெளியீட்டு விழாக்கூட

மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற போலீஸ்காரர்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் லோக்நாத் (வயது 43). இவரும், ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவை சேர்ந்த மம்தா (வயது 38) என்பவரும் காதலித்து கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லோக்நாத், ஹாசன் அருகே உள்ள சாந்தி கிராமம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள், குடும்பத்துடன் ஹாசனில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த … Read more

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் ரொனால்டோ – எம்பாப்பே

கெலோன், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி, ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் கிலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து வரும் சனிக்கிழமை (6-ம் தேதி) நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் இவை இரண்டும் நேருக்கு நேர் மோத உள்ளன. கால்பந்து உலகின் இருபெரும் நட்சத்திரங்களான ரொனால்டோ … Read more

காசா: இஸ்ரேல் தாக்குதலில் 20 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள 116 பணய கைதிகளில் 30 பேர் உயிரிழந்து விட்டனர் என நம்பப்படுகிறது. இந்நிலையில், காசாவின் வடக்கே ஷெஜாயா … Read more

மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் அறுபது (60) வருட அரச சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவையைப் பாராட்டி கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக நடைபெற்றது. மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்க, 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 … Read more

“ராகுல் பேச்சுக்கு தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது..!” – தமிழிசை

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்,  தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்ற சொல்லி ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமாக விமர்சித்திருக்கிறார் ராகுல் காந்தி. இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொண்டார். நாடாளுமன்றத்துக்கு என்ற ஒரு விதிமுறை, நடைமுறையை, தாண்டி படத்தை காட்டிக் கொண்டு இருக்கிறார்.   தமிழிசை செளந்தரராஜன் நாட்டிற்காக  உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை … Read more