ராகுல் மன்னிப்பு கேட்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ போராட்டம்

புதுச்சேரி: நாடாளுமன்ற கூட்டத்தில் இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பேசினார். அவருடைய பேச்சால் ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நேற்றைய நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி … Read more

அக்னி பாதை, சிறுபான்மையினர் குறித்த ராகுலின் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திங்கட்கிழமை அன்று அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இதனால் ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் அவர் தெரிவித்த கருத்துகள் சில அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர். அக்னிபாதை திட்டம் சார்ந்தும் … Read more

நடுவானில் குலுங்கிய விமானம்: ஏர் யூரோப்பாவில் பயணித்த 40 பயணிகள் காயம்

பிரேசிலியா: ஐரோப்பியா நாடான ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது. திங்கட்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை ஏர் யூரோப்பா மற்றும் உள்ளவர் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது. … Read more

கில்லாடி கும்பலை வளைத்து பிடித்த போலீசார்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னையில் 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தை கடத்திய கும்பல் பிடிப்பட்டது இலங்கை வாலிபர் உள்பட 9 பேர் கைது

Indian 2: "பொருத்தமான ஸ்கிரிப்ட் அமைந்தால்…" – ஷாருக்கானை இயக்குவது குறித்து இயக்குநர் ஷங்கர்

பிரமாண்ட பொருட்செலவில் இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் ‘இந்தியன் 2’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தியில் இத்திரைப்படம் `இந்துஸ்தானி 2′ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் ஊழல் குறித்துப் பேசியிருந்தது. சேனாதிபதி – இந்தியன் … Read more

டி20 வெற்றி… இந்திய அணிக்கு ரூ. 125 கோடி… புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் கெய்க்வாடுக்கும் பிசிசிஐ உதவ வேண்டும்…

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ 125 கோடி கொடுக்கும் அதேவேளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷ்மன் கெய்க்வாடுக்கு பிசிசிஐ உதவ வேண்டும் என்று மற்றொரு முன்னாள் வீரர் சந்தீப் பாட்டில் கூறியுள்ளார். “கடந்த சனிக்கிழமை அன்று மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை நழுவவிடாமல் பிடித்துக்கொண்டனர். இந்திய அணியின் … Read more

திடீரென குலுங்கிய விமானம்.. நடுவானில் தூக்கி வீசப்பட்டதால் தொங்கிய பயணி.. உயிர் தப்பியது எப்படி?

மொண்டெவீடியோ: நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென்று பயங்கரமாக குலுங்கியதில் 38 பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது. மனித கண்டுபிடிப்புகளில் விமானம் என்பது சிறப்பானதொரு கண்டுபிடிப்பாக இருக்கிறது. இன்றையிலிருந்து சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் முதன் முறையாக விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது தொடங்கி இப்போது வரை விமானங்களில் Source Link

தமிழ் சினிமாவை காப்பாற்றிய 3 படங்கள்.. 2024ன் முதல் பாதிதான் இப்படி.. 2ஆம் பாதியாவது தப்பிக்குமா?

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே வரும் படங்கள் ரசிகர்களை கவரவே இல்லை; வசூல் ரீதியாகவும் சரியாக போகவில்லை என்ற பேச்சு பலமாகவே எழுந்திருக்கிறது. அதேசமயம் மலையாளத்தில் வரும் சினிமாக்கள் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடுகின்றன. அதற்கு காரணம் அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; இங்கு கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால் இந்த வருடத்தின் முதல்

சமூக வலைதளம் மூலம் பழக்கம்… சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு

தானே, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறாள். சிறுமி கடந்த 2021-ம் ஆண்டு முதல் சமூகவலைதளத்தில் 24 வயது வாலிபருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு இடையில், அந்த வாலிபர் சிறுமியை மிரட்டி ஆபாச படங்களை எடுத்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, சிறுமியை பலமுறை பலாத்காரம் … Read more

எம்.எஸ்.தோனி இல்லையென்றால் கோலியின் கதை எப்போதோ முடிந்திருக்கும் – பாக். முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்

கராச்சி, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வரும் அவர், இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடர் … Read more