இரும்பு கம்பியால் பெண் அதிகாரியை தாக்க முயன்ற திமுக பிரமுகர் கைது! இது சிவகங்கை சம்பவம்…

சிவகங்கை: பேரூராட்சி டெண்டர் கொடுக்காத அதிகாரியை இரும்பு சேரால் தாக்க முயன்ற திமுக பிரமுகர், அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை அருகேயுள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக ஓன்றிய துணைச் செயலாளரான இவர், ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.  கடந்த 26-ம் தேதி சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியை இவர் இருக்கையைத் தூக்கி தாக்க முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த அதிகாரி காவல்துறையில் புகார் அளித்ததுடன், … Read more

ராயன் பட ரிலீஸ்.. திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த தனுஷ்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய அயலானைவிட கேப்டன் மில்லர் வசூலில் கொஞ்சம் டல்லடித்ததாகவே கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனுஷ் இப்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அந்தப் படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியானது. படத்துக்கு

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சுற்றுலா தலங்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

• 2024 முதல் 6 மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 40% வீதமானோர் வெளிநாட்டிவர்கள். • 2030க்குள் வனப் பரப்பை 32% ஆக அதிகரிக்க நடவடிக்கை. • சதுப்புநில மறுசீரமைப்புக்காக இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் Flagship விருது. • 13 ஆண்டுகளுக்குப் பிறகு, யானைகளின் சனத்தொகை குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை – வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி. கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் … Read more

மகாராஷ்டிரா: `போலீஸ் தேர்வுக்கு போகனும்’ – வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமம்; உதவிய மீட்புக்குழு

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர். மாவட்டம் முழுக்க கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கட்சிரோலி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே கட்சிரோலி மாவட்டம் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்தது. அப்படிப்பட்ட மாவட்டத்தில் நக்சலைட்கள் … Read more

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பு: மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை

பெரம்பலூர்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். பெரம்பலூர் தனியார் கல்லூரி யில் நேற்று நடைபெற்ற `பாஜக பூரண சக்தி கேந்திரம் எனது இலக்கு’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகள் பெற்று, 3-ல் ஒரு வாக்குச்சாவடியில் முதலிடம் அல்லது 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. கட்சிப் பணியாற்றி, அதிக வாக்குகள் பெறச்செய்த கட்சி உறுப்பினர்களைப் … Read more

உத்தர பிரதேச ஏழை தொழிலாளிக்கு தையல் இயந்திரம் வழங்கினார் ராகுல் காந்தி

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஏழை தொழிலாளிக்கு, காலணிகள் தயாரிக்கும் இயந்திரத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வழங்கினார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த காலணி தயாரிக்கும் ஏழை தொழிலாளி ராம் சைத். இவர் சுல்தான்பூரில் வசிக்கிறார். தனது ஏழ்மை நிலையை கூறி உதவி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தகவல் அளித்திருந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சை கருத்து கூறியது தொடர்பான அவதூறு வழக்கில், கடந்த26-ம் தேதி சுல்தான்பூர் … Read more

ஆகஸ்ட் மாதம் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன் விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் ஆகஸ்ட் மாதம் பூமிக்கு திரும்புவார் என சரவதேச விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்று ஜூன் 7 ஆம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். கடந்த 13 அன்று இருவரும் விண்வெளி பயணத்தை … Read more

ரஜினிக்கு வில்லனாக நடிக்கணுமா?.. சான்ஸே இல்லை.. மறுத்துவிட்ட நாகார்ஜுனா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்திருக்கும் சூழலில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் படம் பற்றிய புதிய

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு கண்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தத் தேவையான சூழல் உருவாக்கப்படும்

• தேர்தல் என்பது மக்கள் இறையாண்மையின் ஒரு பகுதி – அதை மீற அனுமதிக்க முடியாது. • செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஒருபோதும் தயாரில்லை. • நாட்டில் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஆதரவளிப்பது அனைவரின் முழுமையான கடமையாகும். • சபாநாயகருடனும் பிரதமநீதியரசருடனும் கலந்துரையாடி பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதித் … Read more

போலி பேராசிரியர் நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்; விளக்கம் தர ஒருவாரம் அவகாசம்

சென்னை: இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த கல்லூரிகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி பேராசிரியர்கள் பலர் முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல்கள் வெளியாகி சர்ச்சையானது. இந்த முறைகேட்டில் 800 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை … Read more