பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கொலெஜியன் நகரில் உள்ள நெடுஞ்சாலை அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 3 பேரும் உடல் சிதறி பலியாகினர். இதற்கிடையே கீழே விழுவதற்கு முன்பு அங்குள்ள மின்னழுத்த கம்பி மீது விமானம் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து … Read more

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தைத் தவிர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப நினைப்பது வெறும் கனவாகவே அமையும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே, இந்தப் பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் ஆதரவும் கிடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல … Read more

காதலியை கொன்றுவிட்டு தாயாரின் கல்லறையில் அமர்ந்திருந்த இளைஞர்… போலீஸில் ஒப்படைத்த தந்தை!

காதலர்களுக்குள் ஏற்படும் சிறுசிறு சண்டை சில நாள்களில் சரியாகிவிடும். ஆனால் சண்டையின் போது கோபத்தில் சிலர் விபரீதமான முடிவை எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியில் வர முடியாமல் இருப்பர். மும்பை அந்தேரி மரோல் நாக்காவில் வசிக்கும் சாரா(18) என்ற பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கவாஜா சொல்கர்(22) என்பவர் காதலித்து வந்தார். சாரா 12வது படித்து வந்தார். இரவு நேரங்களில் சாரா தனது காதலனை தனது வீட்டிற்கு வரவழைப்பது வழக்கம். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக … Read more

69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி

69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கோடை விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் வரும் 8ஆம் நாள் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 69% … Read more

“ராகுல் பாஜகவை விமர்சித்தார்; இந்துக்களை அல்ல” – பிரியங்கா காந்தி கருத்து

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, அவையில் நேற்று (ஜூலை 1) பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பேசினார். அப்போது ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தனது பேச்சின்போது, “இந்துக்கள் வன்முறை, வெறுப்பை பரப்புவது இல்லை. ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர்” என ராகுல் காந்தி தாக்கி பேசினார். வன்முறையை மதத்துடன் இணைப்பது தவறு என சொல்லிய உள்துறை அமைச்சர் அமித் … Read more

வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டு; கிறிஸ்தவ நபருக்கு பாக்., நீதிமன்றம் மரண தண்டனை

முல்டான்: பாகிஸ்தான் நாட்டில் வெறுப்பை பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நருக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். கிறிஸ்தவரான அந்த நபர், இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஜரன்வாலா நகரில் அமைந்திருந்த கிறிஸ்தவர்களின் … Read more

அன்புக் குடில்… தேவை உள்ளவர்கள் உணவு, புத்தகம், ஆடைகளை இலவசமாக பெறலாம்..!!

ஏழைகளின் நிலை புரிந்து அன்புக்குடில் உதவும் கரங்கள் சேவை மையம் அமைத்து கொடுத்த சுதாகருக்கு பலதரப்பு மக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இலங்கை கைதுக்கு எதிராக ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டம்! மீனவர்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் அதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், வரும் 5ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது.  இதுதொடர்பாக பலமுறை இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவொரு முடிவும் எட்டப்பட வில்லை. மேலும் தமிழ்நாடு அரசு எப்போதும் … Read more

‛‛என்னையவே வெயிட் பண்ண வைக்கிறியா?’’ உனக்கு யார் சம்பளம் தராங்க.. எஸ்ஐயை மிரட்டிய அமைச்சரின் மனைவி

அமராவதி: ‛‛என்னையவே 30 நிமிடம் வரை வெயிட் பண்ண வைச்சிட்டியே. பணிக்கு வரியா? இல்லைனா திருமண விழாவுக்கு வந்தியா? உனக்கு யாரு சம்பளம் தராங்க?” எனக்கூறி எஸ்ஐயை பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சரின் மனைவி திட்டிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி Source Link

Varalaxmi Sarathkumar Marriage: வரலட்சுமிக்கு நச்சென முத்தம் கொடுத்த திரிஷா.. களைகட்டிய திருமண விழா!

சென்னை: வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் விஜய் பிறந்தநாளுக்குப் பிறகு நடிகை திரிஷா தான் திடீரென பேசுபொருளாக மாறிவிட்டார். லிப்டில் விஜய்யுடன் திரிஷா வெளியிட்ட அந்த