இன்று முதல் இரட்டிப்பான ஆஸ்திரேலிய மணவவர் விசா கட்டணம்

கான்பெர்ரா இன்று முதல் ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி கடந்தாண்டு செப்டம்பர் வரை ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 சதவீதம் உயர்ந்து 5,48,800 பேரை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. எனவே ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது. மேலும் இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் … Read more

தலைநிமிருது மயிலாடுதுறை.. நேரா கிளம்பி வந்துட்டாரு கலெக்டர்.. வியந்து போன மக்கள்.. இப்படியுமா? சபாஷ்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மாவட்ட மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு, கலெக்டராக பொறுப்பேற்றவர் ஏ.பி.மகாபாரதி.. பொறுப்பேற்ற நாளிலிருந்தே, மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவிதமான வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார். நெஞ்சுவலி: இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அலுவலகத்தில் Source Link

எவ்வளவு வளர்ந்தாலும் பழசை மறக்காத நயன்தாரா.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் நயன்தாரா செய்த விஷயம் ஒன்று ரசிகர்களை

₹14.27 லட்சத்தில் வெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமானது

1,888 யூனிட்டுகள் மட்டுமே சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட உள்ள வெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இந்திய சந்தையிலும் துவங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு எடிசனில் 125cc மற்றும் 155cc என இரண்டு என்ஜின் பிரிவில் கிடைக்கின்ற நிலையில் இந்திய சந்தையில் 155சிசி மாடல் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் வழக்கமான மாடலை போலவே அமைந்திருந்தாலும், இரு பக்க டயரிலும் 12 அங்குல வீல், டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பெற்று … Read more

48 வது தேசிய விளையாட்டு விழா உதைபந்தாட்ட போட்டியின் இறுதி நாள் நிகழ்வு

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய 48 வது தேசிய விளையாட்டுப் போட்டி ஜூன் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றது. இத்தேசிய உதைபந்தாட்ட விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு துரையப்பா விளையாட்டு அரங்கில் 30.06.2024 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான திரு.க.மகேசன் அவர்கள் … Read more

Rahul Vs Modi: `அயோத்தி முதல் நீட் வரை… மோடியின் அறியாமை?!’ – நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அப்போதே அது அரசியல் அரங்கில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்தே பா.ஜ.க கட்சியாக பெரும்பான்மையை இழந்து, என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், 18-வது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தின் 6-வது நாளான இன்று, `ஜெய் சம்விதான் (அரசியலமைப்புச் சட்டம்)’ எனக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தன் முதல் உரையைத் தொடங்கினார் ராகுல் காந்தி. … Read more

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன் மாதம் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2024 … Read more

“பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை” – புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமித் ஷா விளக்கம்

புதுடெல்லி: “பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது ​​புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய … Read more

பட்ஜெட் விலையில் ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை … Read more

அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?

Anna Today’s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.