கடந்த 5 ஆண்டில் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் 633 பேர் உயிரிழப்பு: மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை, விபத்து மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறுகாரணங்களால் வெளிநாடுகளில் தங்கி படித்து வந்த இந்தியமாணவர்களில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172, அமெரிக்காவில் 108, பிரிட்டனில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனில் 18, ஜெர்மனியில் 24, ஜார்ஜியா, கிர்கிஸ்தான் … Read more

இன்று முதல் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை இன்று முதல் இளம்கலை பொறியிய படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 79,938 இடங்கள் உள்ளன. இணையவழியில் இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்து அதில், 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். கடந்த 10 ஆம் தேதி … Read more

ரத்னாவின் திருமணத்தில் நடக்கப்போது என்ன.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், சௌந்தரபாண்டியனை பழிவாங்க நினைச்சது எல்லாம் போதும், அவனை பழிவாங்கினால் மட்டும், போன 20 வருஷ வாழ்க்கை திருப்பி வந்துவிடுமா, அதெல்லாம் தேவையில்லாதது சண்முகம், நீ, தங்கச்சிகளை நல்லா படிக்கவை அது போதும், ரத்னாவிற்கு கல்யாணம் பண்ணு, நான் இரண்டு நாள், பசங்களோட இருந்துவிட்டேன். இனிமேல் நான் செத்து போனாலும் கவலை

நாட்டின் சில பிரதேசங்களில் பல தடவைகள் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூலை 28ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் … Read more

முதல்வர் உத்தரவை தொடர்ந்து டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சென்னை/ மேட்டூர்/ தருமபுரி: கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அங்கு உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை அடுத்துகாவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து … Read more

அரசு திட்டங்களை விரைந்து அமல்படுத்த வேண்டும்: பாஜக முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: அரசின் நலத்திட்டங்களை விரைவாக அமல்படுத்த வேண்டும் என பாஜக முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு, முதல் முறையாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்றுநடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக … Read more

அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்: பிரபல ஜோதிடர் கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தல்போட்டியிலிருந்து ஜோ பைடன்விலகுவார் என அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் எமி டிரிப்துல்லியமாக கணித்திருந்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என எமி டிரிப், நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: டிரம்ப் ஜாதகத்தில் சூரியன் உச்சத்தில் இருக்கிறார். … Read more

அரசு தேர்வு செய்த ஓசுர் விமான நிலையத்துக்கான 5 இடங்கள் : ஆணையம் விரைவில் ஆய்வு

சென்னை ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு  தேர்வு செய்த 5 இடங்களை விமான ஆணைய ஆய்வு செய்ய உள்ளது. தமிழகத்தின் ஒரு பகுதியான்ச் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தமிழகம் – கர்நாடகா மாநிலத்தின் எல்லையாக அமைந்துள்ளது. இங்கு தற்போது தொழில்துறை வேகமாக வளர்ந்து வருவதால் ஆண்டுதோறும் புதிய தொழில் நிறுவனங்கள் ஓசூரை நோக்கி வருகின்றன. ஓசூரை மேம்படுத்தும் வகையில் புதிதாக அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த … Read more

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து முடிவு.. காரணம் இவர்தானா.. பத்திரிகையாளர் சபீதா ஜோசப் சொன்ன விஷயம்!

சென்னை: ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய், மும்பையில் தனியாக வசித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி குடும்ப திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய