டி20 உலகக் கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து!

புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இதனையடுத்து அனைவரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய அணியின் வெற்றி தேசத்துக்கே மகிழ்ச்சியைத் தந்துள்ளது என மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் … Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

சிட்னி: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல். இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது. அதன்படி இதுநாள் வரையில் 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான … Read more

கங்குவா படத்தின் முதல் விமர்சனம்: மெய்சிலிர்த்த பாடலாசிரியர் விவேகா

Kanguva Movie First Review: சூர்யாவின் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல பாடலாசிரியர் விவேகா வெளியிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டங்களில் மாற்றங்கள்: வழக்கறிஞர்கள் சங்கங்கள் போராட்டம்

முப்பெரும் சட்ட பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்  நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம்.

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?

இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. 2007ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போது 2024ல் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இந்த உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. மேலும், இந்திய அணியின் தலைமைப் … Read more

Karthi: `சர்தார் 2' மட்டுமா? `டாணாக்காரன்' இயக்குநர் தமிழின் அடுத்த படத்திலும் நாயகனாக கார்த்தி!

காவல்துறை பயிற்சிக்கூடத்தில் நடக்கும் அடக்குமுறைகளையும் அதைத் தொடர்ந்து ஹீரோ சந்திக்கும் பிரச்னைகளையும் பேசிய படம் ‘டாணாக்காரன்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியிருந்தார். ‘வடசென்னை’, ‘ஜெய் பீம்’ எனப் பல படங்களில் நடிகராகவும் அறியப்பட்ட தமிழ், நடிப்பிற்கு ஒரு சின்ன பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் இயக்குநராக தன் அடுத்த படத்திற்கு ரெடியாகிறார். படத்தின் ஹீரோ கார்த்தி. இயக்குநர் தமிழ் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்துத்தான் இன்னொரு படம் என்ற பாலிஸியை … Read more

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா

சியோல் மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.  தங்களுக்கு எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா இணைந்து கடந்த சில நாட்களுக்குமுன் கூட்டு ராணுவ … Read more

இந்தியாவில் ஒரு ‘விதவை கிராமம்’! எங்கே இருக்கிறது தெரியுமா? என்ன கொடுமை சார் இது?

ராஜஸ்தான்: இந்தியா விரைவில் வல்லரசு நாடாகும் என்ற கனவுடன் நடைபோட்டு வருகிறது. அந்த இந்தியாவில்தான் விதவைகள் கிராமம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இங்கே விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்? இந்தியா வரும் 2040க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் என்ற இலக்கை மோடி நிர்ணயித்திருக்கிறார். நிலவுக்கு இந்தியர் ஒருவர் Source Link

ஜெயிலுக்கு சென்ற பிரபல இயக்குநர்.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

மும்பை: அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள். இயக்கத்தில் எப்படி பிரபலமாக இருக்கிறாரோ அதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி

டாட்மண்ட், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்று நடந்து வருகிறது. டாட்மண்டில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஜெர்மனி – டென்மார்க் அணிகள் மல்லுக்கட்டின. ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே ஜெர்மனிக்கு கோல் கிட்டியது. ஆனால் அந்த அணியின் ஜோசுவா கிம்மிச், எதிரணி வீரரை தள்ளிவிட்டு ‘பவுல்’ செய்தது தெரிய வந்ததால் அந்த கோல் மறுக்கப்பட்டது. 35-வது நிமிடத்தின் போது திடீரென … Read more