டி20 பைனல்ஸ் முடிஞ்சு 2 நாள் ஆச்சு.. இன்னும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் இருக்க என்ன காரணம்?

பார்படாஸ்: டி20 உலகக் கோப்பையை இந்திய அணி தட்டி தூக்கியுள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டி நடந்த சுமார் 2 நாட்கள் ஆகிவிட்ட பிறகும் இன்னும் இந்திய அணி தாயகம் திரும்பவில்லை. இந்திய அணி ஏன் தாயகம் திரும்பவில்லை. அவர்கள் இன்னும் பார்படாஸிலேயே இருக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். கடந்த ஒரு மாதமாக Source Link

Indian 3: கமலோட அப்பன் நான்.. இந்தியன் 3 சீக்ரெட்டை சொன்ன எஸ்.ஜே.சூர்யா!

சென்னை: இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலரில் கமல் பலவிதமான கெட்டப்பில் அசத்தி உள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா இந்தியன் 3 படத்தின் சீக்ரெட்டான விஷயத்தை கூறியுள்ளார்.

கர்ப்பமான சிறுமிக்கு 18 வயது நிரம்பியது: போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு ஜாமீன்

பெங்களூரு, பெங்களூருவில் ஒரு பெண் வசித்து வருகிறார். அவருக்கு 18 வயது நிரம்பாத மகள் இருந்தாள். அந்த சிறுமி உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தாள். அப்போது சிறுமியின் உறவுக்கார வாலிபர் ஒருவர் சிறுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானாள். முன்னதாக சிறுமியை அந்த வாலிபர் ரகசிய திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே சிறுமியின் தாய், பெங்களூரு போலீசில் … Read more

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்

லண்டன், டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. புல்தரையில் நடக்கும் இந்த போட்டியில் இந்தமுறை ஆண்கள் பிரிவில் நம்பர் 1 வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), 7 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 3-ம்நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான அல்காரஸ் (ஸ்பெயின்), … Read more

அமெரிக்கா: கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி; விசாரணையில் திடுக் தகவல்

நியூயார்க், அமெரிக்காவின் மிசவுரி பகுதியை சேர்ந்தவர் மிச்செலே ஒய் பீட்டர்ஸ் (வயது 47). இவர் தன்னுடைய கணவருக்கு கொடுத்த சோடாவில் விஷம் கலந்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான பின்னணி அதிர்ச்சி அடைய வைக்கிறது. இவருடைய கணவரின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பீட்டர்ஸ், பிறந்த நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கணவரும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அதனை பாராட்டி அவர் எதுவும் கூறவில்லை. இதனால், ஆத்திரத்தில் இருந்த மனைவி … Read more

“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்ட மக்களுக்காக 41,960 காணி உறுதிப் பத்திரங்கள்

மொனராகலை மாவட்டத்தில் அதிக காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பிரதேச செயலகப் பிரிவில் குளங்களைப் புனரமைக்க 25 மில்லியன் ரூபா. விவசாயிகளை முன்னேற்றுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கிக்கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். உடவலவ, மொனராகலை, அம்பாறை மற்றும் மகாவலி “சீ ” வலயங்கள் ஒன்றிணைக்கப்பட்டு உலர் வலயத்தின் பாரிய விவசாய வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்- ஜனாதிபதி. முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை … Read more

சென்னை தி. நகரில் ஶ்ரீபத்ராசல ராமர் தரிசனம்… 1008 புடவை அர்ச்சனை, வில்லிசை, பக்திப் பாடல்கள்!

சென்னை, தி.நகர் ஹிந்திபிரசார சபா தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணசுவாமி கல்யாண மண்டபத்தில் வெள்ளி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைவரை ஶ்ரீ பத்ராசல ராமர் தரிசன விழா நடைபெற்றது இந்த நிகழ்வை பக்த பாரத சேவை அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பஜனைகள், உபன்யாசம், விசேஷ பூஜைகள் என நாள் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா அரங்கில் பிரமாண்டமான பகவான் ஸ்ரீ பத்ராசல ராமர் சீதை மற்றும் லட்சுமணன் திருமேனிகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் 20 அடி … Read more

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கிவீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவைமாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் … Read more

அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்: டெல்லி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்த நிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு … Read more

நான் முதல்வன் திட்டத்தின் கீழ்,1000 பேருக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி! தமிழ்நாடு அரசு

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பயிற்சி பெறும் 1000 பேருக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நான் முதல்வன் உள்பட  பல்வேறு திட்டகளை அறிவித்து வருகின்றன. இதனால், ஏராளமானோர் கல்வி கற்பத்தில் ஆர்வம் கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி கல்வி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து, அண்மையில் … Read more