‘‘கடந்த ஆண்டும் நூலகம் வெள்ளத்தில் மூழ்கியது’’: டெல்லி பயிற்சி மைய மாணவர்கள் உருக்கம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை பொழிந்த கனமழையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள், ஒரு மாணவர் என மொத்தம் மூவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி, கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நவீன் டால்வின் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சனிக்கிழமை மாலை டெல்லியில் பரவலாக மழை பதிவானது. இந்த சூழலில் 7 மணி … Read more