காலிஸ்தான் தீவிரவாத குழுக்கள் மூலம் அமர்நாத் யாத்திரையை தடுக்க பாக். முயற்சி

புதுடெல்லி: அமர்நாத் புனித யாத்திரையைத் தடுக்க காலிஸ்தான் தீவிரவாத குழுக்கள் மூலம் பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் மலைக்குகையில் ஆண்டுதோறும் இயற்கையாகவே பனிலிங்கம் உருவாகிறது. இதைக் காண்பதற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஷ்மீருக்கு வருகை தருகின்றனர். நடப்பாண்டில் இதுவரை 4 லட்சம் பக்தர்கள் கடந்த 28 நாட்களில் பனிலிங்கத்தைத் தரிசித்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலுள்ள மலையில் இந்த பனிலிங்கம் அமைந்துள்ளது. இந்த பனிலிங்க யாத்திரை, ராணுவப் … Read more

இந்த வாரம் வெளியாகும் யோகி பாபுவின் 'போட்'! படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.   

ஆர்சிபி மேக்ஸ்வெல் உள்ளிட்டஇந்த பிளேயர்களை எல்லாம் ரீட்டெயின் செய்யாது!

Royal Challengers Bangalore News : ஐபிஎல் 2025 தொடருக்கான பணிகள் எல்லாம் பத்து அணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இம்முறை மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் ரீட்டெயின் செய்யப்போகும் மூன்று பிளேயர்களின் பட்டியலை தயார் செய்துவிட்டன. மற்ற பிளேயர்கள் எல்லாம் ஏலத்துக்கு வர இருக்கிறார்கள். இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லாத ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இம்முறை தங்களின் அணிகளை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கின்றன. அதனால், ஏற்கனவே … Read more

தமிழகத்தை ரயில்வே திட்டங்களில் வஞ்சிக்கும் மத்திய அரசு : செல்வப்பெருந்த்கை

சென்னை தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரயில்வே திட்டங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அப்பட்டமான அரசியல் பாகுபாடு காரணமாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கிற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ், தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன. முன்பெல்லாம் ரயில்வே துறைக்கென்று தனி பட்ஜெட் … Read more

மர்மமா இருக்கே! பிரேசிலை அலறவிடும் ஓரோபூச்சே வைரஸ்! அடுத்தடுத்து இருவர் பலி- கிளம்பிய அடுத்த கொரோனா?

  பிரேசிலா: உலகில் இப்போது புதிது புதிதாக பல்வேறு வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. இதற்கிடையே பிரேசில் நாட்டில் உலகில் முதன்முறையாக ஓரோபூச்சே வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு பேர் இந்த பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், இது அடுத்த பெருந்தொற்றாக வெடிக்குமோ என்ற அச்சம் பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். Source Link

டீ கடை வைத்து பிழைத்திருப்பேன்… தங்கலான் பட நடிகையின் பளீச் பதில்!

சென்னை: தமிழ், மலையாளம், கன்னடம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை பார்வதி திருவோத்து. பூ படத்தின் முலம் தமிழ் சினிமாவில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து தற்போது தங்கலான் படத்திலும் தொடர்ந்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி உள்ளன தங்கலான் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய பார்வதி, தனக்கு சினிமாவில் சரியான அங்கீகாரம் டீ கடை

டெல்லி: 3 பேர் உயிரிழந்த விவகாரம்: ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்துவந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. தகவலறிந்து அங்கு … Read more

பாரீஸ் ஒலிம்பிக்: முதல் குரூப் சுற்று போட்டியில் வென்றார் பி.வி.சிந்து

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்களும் அடங்குவர். இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் முதல் குரூப் சுற்று போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார். இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் … Read more

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்; 10 பேர் பலி – உடனடியாக நாடு திரும்புகிறார் நெதன்யாகு

டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலயில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், … Read more

Akshay Kumar: "சில தயாரிப்பாளர்கள் எனக்கு பணம் தராமல் ஏமாற்றியுள்ளனர்! அதனால்…" – அக்‌ஷய் குமார்

சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியிருக்கின்றனர் என்று அக்‌ஷய் குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் அக்‌ஷய் குமார். சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. பல படங்களில் நடித்திருக்கும் அவரிடம் சில தயாரிப்பாளர்கள் பணம் தராமல் ஏமாற்றியிருப்பதாகக் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அக்‌ஷய் குமார் “ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் ஏராளமான … Read more