‘‘திமுக அரசு மீதான மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’’ – இபிஎஸ் விமர்சனம்

தூத்துக்குடி: திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக அக்கட்சி ‘ஆர்ப்பாட்டம்’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏவின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கடம்பூர் ராஜுவின் இல்லத்துக்குச் நேரில் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் … Read more

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து: காஷ்மீரில் 8 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவாரில் இருந்து சின்தான் மலை உச்சி வழியாக மார்வா நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், தக்சம் என்ற இடத்தில் இவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் போலீஸ் காவலர் ஒருவர், 2 பெண்கள் மற்றும் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட … Read more

ஆபாச படம் பார்த்துவிட்டு தனது தங்கையை கற்பழித்து கொலை செய்த சிறுவன்!

ஆபாச படத்தை பார்த்துவிட்டு தனது சகோதரியை கற்பழித்து கொலை செய்துள்ளார் 13 வயது சிறுவன். இதற்கு அவரது தாய் மற்றும் 2 மூத்த சகோதரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.   

விஜய்யுடன் அரசியலில் இணைந்து செயல்பட தயார் – அமீர் அதிரடி!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் வேதனை அளிக்கிறது, அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக பார்க்க வேண்டும் என்று அமீர் தெரிவித்துள்ளார்.  

"`இம்சை அரசன் 2' தொடர்பாக வடிவேலு மீது உங்களுக்குக் கோபமா?" – இயக்குநர் சிம்புதேவன் சொன்ன பதில்

`இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிம்புதேவன். அதன் பின்னர் ‘அறை எண் 305இல் கடவுள்’, ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ‘புலி’ மற்றும் ‘கசட தபற’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘போட்’. இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ‘போட்’ வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக … Read more

நீர் வரத்து அதிகரிப்பால் 103 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் கர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீட் மட்டும் 103 அடியை எட்டி உள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின. எனவே கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 981 கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 983 … Read more

உச்சக்கட்டத்தை எட்டும் போர்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு புலம் பெயரும் மக்கள்! காசாவில் ஷாக்

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 1.8 லட்சம் மக்கள் காசாவிலிருந்து புலம் பெயர்ந்துள்ளனர் என ஐநா கூறியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் Source Link

சந்திரமுகி ரஜினிகாந்த் மாதிரி இந்த வயசுலையும் பிரசாந்த் எப்படி காலைத் தூக்குறாரு பாருங்க!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் பிரசாந்த்தின் 50வது படம். இந்தப் படத்தை பிரசாந்த்தின் தந்தையான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்துள்ளார். இந்தப் படம் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் படம். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் முதல்

டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழப்பு

பெங்களூரு, கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் மாநில அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் உயிர் பலிகளை தடுக்க முடியவில்லை. நேற்று தார்வார் மாவட்டத்தில் 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளாள். தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா கிரேநேர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் கரியப்பா. இவரது மகள் பூர்ணிமா (5 வயது). கடந்த சில நாட்களாக பூர்ணிமா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாள். … Read more

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்; 30 பேர் பலி

டெய்ர் அல்-பலா, இஸ்ரேல் படையினர் காசாவின் மத்திய பகுதியில் வான்வழியே இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், டெய்ர் அல்-பலா பகுதியில் உள்ள மகளிர் பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அந்த பள்ளியில் தஞ்சம் அடைந்திருந்த 30 பேர் உயிரிழந்தனர். இதில், காயமடைந்த நபர்கள் நகரில் அல் அக்சா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, இந்த பள்ளியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதி மற்றும் அந்த அமைப்பின் … Read more