Paris Olympics: வெறும் 0.7 புள்ளி வித்தியாசத்தில் நொறுங்கிய கனவு – இளவேனில் வாலறிவன் சோகம்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதலில் வெறும் சில இன்ச்சுகள் வித்தியாசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறார். இளவேனில் வாலறிவன் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்திருந்தது. 43 வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், ரமிதா ஜிந்தால் ஆகியோர் இந்தியா சார்பில் கலந்துகொண்டனர். இந்தச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் நிலை. ரமிதா … Read more