Paris Olympics: வெறும் 0.7 புள்ளி வித்தியாசத்தில் நொறுங்கிய கனவு – இளவேனில் வாலறிவன் சோகம்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதலில் வெறும் சில இன்ச்சுகள் வித்தியாசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறார். இளவேனில் வாலறிவன் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்திருந்தது. 43 வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், ரமிதா ஜிந்தால் ஆகியோர் இந்தியா சார்பில் கலந்துகொண்டனர். இந்தச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் நிலை. ரமிதா … Read more

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து  நீர் திறப்பு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மேட்டூர் அணை 100 அடி நிரம்பியதை தொடர்ந்து, இன்று மாலை 3 மணிமுதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (28-07-2024), கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பொழிந்து உபரி நீர் வரத்து உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து நீரை திறந்து விடுவது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் … Read more

காதி விற்பனை 400% உயர்வு: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: “காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. காதியின் விற்பனை 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனை அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவரது 112-வது நிகழ்ச்சி இன்று வெளியானது. இதில் பிரதமர் … Read more

குக் வித் கோமாளி 5ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அனைவருக்கும் பிடித்தவர்

Latest News Cooku With Comali 5 :தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்குகிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இருந்து முக்கிய போட்டியாளராக இருந்த ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.   

கிசுகிசு : ராஜ்பவனார் டெல்லியில் காட்டிய கடுகடுப்பு, கேபினட்டில் அடுத்த தலைக்கு குறி

Gossip, கிசுகிசு : அண்மையில் டெல்லி சென்ற ராஜ்பவனார், தன்னை சீண்டியவர் கேபினட்டில் தொடர்வதை குறித்த ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அதனால், அந்த தலை மீதான பிடி இனி இறுகும் என்கிறது அரசியல் வட்டாரம்.

அடுத்த 24 மணி நேரத்தில் 6 மத்திய பிரதேச மாவட்டங்களுக்கு மிக கனமழை

போபால் மத்திய பிரதேச வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.   நேற்று மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சத்னா, விதிஷா, ரெய்சன், பெதுல், பந்துர்னா மற்றும் சிதி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இங்கு 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை … Read more

ஆபாச படத்தால் விபரீதம்.. தங்கையை சீரழித்து கொன்ற சிறுவன்.. மகனை காப்பாற்ற 2 மகள்களுடன் உதவிய தாய்

போபால்: மத்திய பிரதேசத்தில் இரவு நேரத்தில் ஆபாச படம் பார்த்து தங்கையை பலாத்காரம் செய்து  14 வயது சிறுவன் கொலை செய்தார். இதுபற்றி அறிந்த சிறுவனின் தாய் தனது 2 மகள்களுடன் சேர்ந்து கொலையை மறைக்க நாடகமாடி தற்போது போலீசில் சிக்கி உள்ள நிலையில்  கொடூர சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய Source Link

சிகரெட் வாங்கிக் கொடுத்ததை கூட ரஜினி இன்னும் மறக்கவில்லை.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது

இளம்பெண் படுகொலை… ஒருதலைக் காதல் காரணமா?

மும்பை, மராட்டியம் மாநிலம் நவிமும்பை உரண் பகுதியை சேர்ந்தவர் யாஷிரி ஷிண்டே (வயது22). இவர் பேலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் வேலை பார்க்கும் இடத்தில் விசாரித்தனர். அன்றைய தினம் இளம்பெண் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் பலனில்லை. மறுநாள் … Read more

மாமியார் வீட்டுக்கு செல்ல, அரசு பேருந்தை திருடி ஓட்டிச் சென்ற நபர்; ஆந்திராவில் ஒரு `அட…' சம்பவம்!

ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தின் ஆத்மகூர் பேருந்து நிலையத்திலிருந்து, அரசுப் பேருந்து திருடப்பட்டதாக காவல்துறையிடம் பேருந்து நிலைய நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது. அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ஒருவர் பேருந்தில் ஏறி பேருந்தை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தப் பேருந்து முச்சுமாரி கிராமத்துக்கு அருகில் பேருந்து காவல்துறை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. கைது மேலும், பஸ்ஸை எடுத்துச் சென்ற துர்க்கையாவை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. … Read more