உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்: முழு கொள்ளளவு 120 அடியை எட்ட 12 அடியே தேவை

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விநாடிக்கு 1,34,115 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் காலை 107.69 அடியாக உயர்ந்தது. முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 12 அடியே வேண்டும். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து … Read more

அக்னி வீரர்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு: 6 மாநிலங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குஜராத், உத்தராகண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2022-ல் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களாக பணியில் சேரும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் பணி செய்வார்கள் என்றும், அதன் பிறகு அவர்களில் 25 சதவீதத்தினர் தகுதியின் அடிப்படையில் ராணுவத்தில் நிரந்தர பணியில் (15 … Read more

கோவையில் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அண்ணாமலை – சீமான்!

கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.   

தொடர்ந்து 134 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 134 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 134 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

பூமிக்கு நெருக்கமாக 29,000 வேகத்தில் பறந்த விண்கல்.. துல்லியமாக படம்பிடித்த இந்திய தொலைநோக்கி!

ஸ்ரீநகர்: லடாக்கில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் முழுமையான ரோபோ ஆப்டிகல் ஆராய்ச்சி தொலைநோக்கி, பூமிக்கு நெருக்கமாக வந்த 380 அடி அளவுள்ள விண்கல்லை துல்லியமாக படம்பிடித்திருக்கிறது. நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் Source Link

கெத்து! புதுப்பேட்டை நடிகர்கள்.. ஒரே ஆண்டில் 50வது படத்தை ரிலீஸ் செய்த விஜய் சேதுபதி, தனுஷ்..

சென்னை: நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படத்தினை தானே எழுதி, இயக்கியும் உள்ளார் தனுஷ். இந்த படம் பார்த்த தனுஷ் ரசிகர்கள் படம் தனுஷின் புதுப்பேட்டை மற்றும் வடசென்னை ஆகிய படங்களை விடவும் சிறப்பாக இருப்பதாக கூறினர். ரசிகர்கள் குறிப்பிட்ட இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்திற்கும்

வானிலை முன்னறிவிப்பு.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, … Read more

தென்காசி: ஓடும் வண்டியில் ஏற முயன்ற இளைஞர்; கால் தவறி விழுந்ததில் ரயிலில் அடிபட்டு பலி!

அம்பாசமுத்திரம் அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், கால் தவறி தண்டவாளத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு தினமும் மாலை 6:15 மணிக்கு பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக நெல்லை சென்றடையும் இந்த ரயில் இரவு 7 மணி அளவில் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று வழக்கம்போல், இரவு … Read more

‘‘தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும்’’ – தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து, தண்ணீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விவசாய மக்களுக்கு தேவையான தண்ணீரை கேட்ட போது கொடுக்காத கர்நாடகா, தானாக முன்வந்து அணைகளை திறந்து தண்ணீரை தந்துள்ளது. இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது. ஒரு டிஎம்சி தண்ணீரை தினந்தோறும் தமிழகத்துக்கு தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு … Read more

என் குழந்தையை தத்தெடுக்க அனுமதி வேண்டும்: விவாகரத்தான பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை தத்தெடுக்க அனுமதி கோரி விவாகரத்தான பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் திவ்யா ஜோதி சிங்குக்கும் மற்றொரு வழக்கறிஞருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2015-ல் திவ்யா கர்ப்பமாக இருந்தபோது அவரது கணவர் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். பின்னர், அவர் திவ்யாவின் சகோதரர் மனைவியுடன் தனியாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது. 2015-ல் திவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகும் கணவர்தனது வீட்டுக்கு … Read more