நலத்திட்ட பொருட்களுடன் மாணவர்களின் படங்கள் பதிவேற்றம்: கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவு நீக்கப்படாததால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசுஉதவி பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2024-25) மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதர நலத்திட்ட பொருட்களும் படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. … Read more

சமூக வலைதளங்களில் அதிக `லைக்’ பெறுவதற்காக ரயிலில் சாகசம் செய்த இளைஞரின் ஒரு கை, கால் துண்டானது

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் வடாலாவிலுள்ள அன்டாப் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஹத் ஷேக். இவர் ஓடும் ரயில்களில் கம்பியைப் பிடித்தபடி பிளாட்பார்மில் கால்கள் தேய்த்தபடி சறுக்கிச் சென்று சாகசத்தில் ஈடுபடுவார். இதை வீடியோவாக எடுத்து, லைக்குகள் பெறுவதற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவார். இந்நிலையில், இவர் மீது, ரயில்வே பாதுகாப்பு போலீஸார் (ஆர்பிஎப்) வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கண்டுபிடித்து அவரது இருப்பிடத்துக்குச் சென்றபோது விபத்தில் அவர் ஒரு கை, காலை இழந்தது அதிகாரிகளுக்குத் … Read more

பழமையான பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்தியா – அமெரிக்கா இடையே கலாச்சார சொத்து ஒப்பந்தம்

புதுடெல்லி: சுதந்திரத்துக்கு முன்னதாகவும், அதற்குப் பின்பும் இந்தியாவில் இருந்து பல்வேறு விலைமதிக்க முடியாத பழங்காலப் பொருட்கள்,கலைச் சிற்பங்கள் வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டன. இந்த அரிய பொக்கிஷங்கள் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் அருங்காட்சியங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பாதுகாப்பில் உள்ளன. 1970-ல் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டிலிருந்து பழங்கால பொருட்கள், பொக்கிஷங்களை கடத்திச் செல்வது தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 46-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி கூட்டம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தக் … Read more

ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?

Actor Ajith Kumar Slaps Fan : தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித், ஒரு முறை தனது ரசிகர் ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதற்கான காரணம் என்ன தெரியுமா?   

மாநில ஆளுநர்களை மாற்றிய குடியரத் தலைவர்

டெல்லி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல மாநில ஆளுநர்களை மாற்றி சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.. குடியரசுத் தலைஇவர் திரவுபதி முர்முநாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்து ஒரு சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமனம் செய்து  உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநில புதிய துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக பதவி … Read more

தனுஷ்க்கு உசுரே டைரக்‌ஷன் தான்! பிறந்த நாள் வாழ்த்து வீடியோவில் மிரட்டி விட்ட சன் பிக்சர்ஸ்!

சென்னை: நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்த பிறந்தநாள் தனுஷ்க்கு ஒரு வெற்றிகரமான நடிகரின் பிறந்த நாளாக மட்டும் இல்லாமல், ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநராகவும் கொண்டாடுகின்றார். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பட்டைதீட்டபட்ட வைரக்கல் என்றே கூறலாம். வைரக்கல்லுக்கு பல முகங்கள் இருந்தாலு, அனைத்து முகங்களிலும் எப்படி மிளிருமோ

செண்பகவல்லி அணை சீரமைப்பு திட்டம் 35 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் கவலை

சென்னை: செண்பகவல்லி அணை சீரமைப்பு திட்டம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டதோ என தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் பாசன பரப்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள எல்லை, பெரியாறு வடிநிலத்தில் புளியம்பட்டிதோடு, சொக்கம்பட்டிதோடு ஆகிய இரு ஓடைகள் கூடுமிடத்தில் தமிழகம் நோக்கி தண்ணீரை திருப்பி விடுவதற்காக தமிழகத்தின் மேற்கு எல்லைக்கு அருகில் செண்பகவல்லி அணை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து தென்காசிமாவட்டம், … Read more

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: மாநில அரசுகள் மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா … Read more

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள ரவு’ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில வாரங்களாக டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதில் பயிற்சி … Read more

மாமனார் செய்ற வேலையா இது? ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பிரிய காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த பயில்வான்!

சென்னை: சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் பிரிவு குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அம்பானி வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக கலந்து கொண்டது தான். இதுகுறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன் இவர்களின் பிரிவுக்கு காரணமே அபிதாப் பச்சன் செய்த