‘நிதி ஆயோக்’ கூட்டத்தை தமிழகம் புறக்கணித்தது ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை: ‘மத்திய பாஜக அரசு, அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துவதால், ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான், மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் … Read more