Niti Aayog: `மம்தா பொய் பேசாமல் உண்மையைப் பேசவேண்டும்..!' – கடுகடுக்கும் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் (Niti Aayog) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்துவிட்டனர். திரிணாமூல் காங்கிரஸ் | மம்தா பானர்ஜி பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜியும் தான் பேசுகையில் மைக்கை அணைத்து அவமானப்படுத்தியாக பாதியிலேயே வெளியேறிவிட்டார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி பொய் கதை சொல்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்திருக்கிறார். … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர் இருப்பு 67.06 டிஎம்சி ஆக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 1,18,296 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து இதே அளவு தொடர்ந்து நீடித்தால் நான்கு நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர் இருப்பு 63.69 டிஎம்சியாக இருந்த நிலையில், 67.06 டிஎம்சியாக உயர்ந்தது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த … Read more

“வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ந்த இந்தியாவை உருவாக்கும்” – நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும்” என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் அமைப்பின் 9-வது ஆட்சிக்குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசியது குறித்து நிதி ஆயோக் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதன் விவரம்: “2047-ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் லட்சியம். மக்களுடன் நேரடியாக … Read more

‘மலிவு’ பேச்சு ட்ரம்ப் Vs ‘தெளிவு’ உரை கமலா: அமெரிக்க பிரச்சாரக் களம் எப்படி? | HTT Explainer

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை ‘முட்டாள், அவர் ஓர் இடதுசாரி பைத்தியம்’ என மலிவாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, ‘கமலா ஹாரிஸ் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்காக செயல்படுபவர்’ என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில், கமலா ஹாரிஸ் தனது பிரச்சார உரையை மிகத் தெளிவுடன் அணுகி வருகிறார். கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய … Read more

நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தை உங்கள் ஜீ தமிழில் பார்க்கலாம்! எப்போது தெரியுமா?

Annapoorani Movie On Zee Tamil : நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அண்ணபூரணி படத்தை ஜீ தமிழ் சேனலில் பார்க்கலாம். எப்போது தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் பாஜகவின் வளர்ச்சிக்கு நல்லது – வேலூர் இப்ராஹிம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் இருக்கும் குற்றவாளிகளை காப்பாற்றி விடக்கூடாது என பாஜக சிறுபான்மை தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராவுத்தர் வலியுறுத்தல்.  

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். கூட்டத்தில் தனக்கு பேச சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாவும், நிதி ஆயோக் அமைப்பு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக மம்தா குற்றம் சாட்டினார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு எந்தவித சிறப்பு திட்டங்களோ, வளர்ச்சித் திட்டங்களோ மற்றும் திட்டங்களுக்கு உரிய நிதியையோ மத்திய அரசு ஒதுக்கீடு … Read more

மாப்பிள்ளைக்கு அம்புட்டு ஆசை.. மாமியார் வீட்டிலிருந்த மனைவியை பார்க்க அரசு பஸ்சை எடுத்து சென்ற கணவன்

அமராவதி: மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியை பார்ப்பதற்கு செல்ல வந்த பயணி ஒருவர், பேருந்து எதுவும் இல்லாததால், அரசு பேருந்தை தானே எடுத்து சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை காணாததால், பஸ் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடு வழியில் பஸ்சை மடக்கி, அந்த பயணியை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் நந்தியாலா Source Link

பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா லுக்.. ஓஹோ விக்னேஷ் சிவன் கதையே இதுதானா?

சென்னை: நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் உருவாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் எல்லாம் வெளியாகி தெறிக்கவிட்டது. இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. தனுஷின்

முதலாவது டி20 போட்டி: தான் தேர்வு செய்த இந்தியாவின் ஆடும் 11 அணியை அறிவித்த முன்னாள் வீரர்

பல்லகெலே, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்த போட்டிக்காக தான் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் 11-ஐ இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார். அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் … Read more