Niti Aayog: `மம்தா பொய் பேசாமல் உண்மையைப் பேசவேண்டும்..!' – கடுகடுக்கும் நிர்மலா சீதாராமன்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் (Niti Aayog) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்துவிட்டனர். திரிணாமூல் காங்கிரஸ் | மம்தா பானர்ஜி பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜியும் தான் பேசுகையில் மைக்கை அணைத்து அவமானப்படுத்தியாக பாதியிலேயே வெளியேறிவிட்டார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி பொய் கதை சொல்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்திருக்கிறார். … Read more