மெக்சிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், மெக்சிகோ சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக உள்ளது. அதன்படி மெக்சிகோவை தலைமையிடமாக கொண்டு சினோலோவா கார்டெல் என்ற போதைப்பொருள் கடத்தல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவன் ஜம்பாடா அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். எனவே இவர் மீது அமெரிக்காவில் ஏராளமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் அவர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு சுமார் ரூ.125 கோடி சன்மானம் … Read more

Coke Studio Tamil: குத்து, மிருதங்கம், ஹிப்-ஹாப்பின் கலவை; நட்பைக் கொண்டாடும் ‘நம்மாலே’ பாடல்!

`கோக் ஸ்டுடியோ தமிழ்’ சீசனின் அடுத்த பாடலாக உருவாகியுள்ளது ‘நம்மாலே’ பாடல். கிரிஷ் ஜி-யின் இசையில், அசல் கோலாரின் டைனமிக் ராப் மற்றும் யான்சன் உருவாக்கிய தனித்துவமான பீட்ஸைக் கொண்டு நட்பைக் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது இந்தப் பாடல். நண்பர்களின் விளையாட்டுத்தனமான நகைச்சுவை மற்றும் அன்பின் ஆழமான பிணைப்பைப் பற்றிய இப்பாடல் குறித்து கிரிஷ் ஜி கூறுகையில், “கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 தென்னிந்தியாவில் திரைப்படம் அல்லாத இசையின் உணர்வை மறுவரையறை செய்து, அசல் தமிழ் … Read more

“தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு ஊழலும் காரணம்” – அன்புமணி கருத்து

கோவை: “மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும்தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் 50,000-க்கும் மேற்பட்ட குறு,சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதற்கு மின் கட்டண உயர்வு முக்கிய காரணமாகும். தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. … Read more

‘‘அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே நாடாளுமன்றத்தின் முதன்மை பணி’’ – ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுமே நாடாளுமன்றத்தின் முதன்மையான பணி என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாக்க நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தின் தீவிர பாதுகாவலர்கள். நாடாளுமன்றத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே பேசுவது, பின்னர் வெளியேறுவது போன்ற செயல்கள் மிகுந்த கவலையை அளிக்கின்றன. பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல்களை நடத்தும் … Read more

ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை கோடியா?

Raayan SJ Suryah Salary : தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ராயன் திரைப்படத்தில் வில்லமாக நடிப்பதற்கு நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?

Matheesha Pathirana: இந்தியன் பிரீமியர் லீக் 2025 பதிப்பில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நான் எந்த அணியில் விளையாடுவேன் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். கடந்த சில சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக மதீஷா பத்திரனா இருந்து வருகிறார். பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் இவை தோனி தான் … Read more

Cinema Roundup: சூரி அப்டேட்; ஓ.டி.டி-யில் த்ரிஷா; சிங்கத்தை வைத்து தமிழ் படம் -டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்! ஓ.டி.டி-யில் கால் பதிக்கும் த்ரிஷா! நேரடியாகப் புதிய திரைப்படங்களும் ஒ.டி.டி யில் வெளியாகிற முறை கொரோனா காலகட்டத்தில்தான் தொடங்கியது. அதன் பிறகு பல உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களும் சீரிஸ்களும் நேரடியாக ஒ.டி.டி தளங்களில் வெளியாகின. தற்போது த்ரிஷா நடித்திருக்கும் ‘பிருந்தா’ வெப் சீரிஸும் நேரடியாக ‘ஜீ5’ ஒ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது. த்ரிஷா நடித்த வெப் சீரிஸ் ஒ.டி.டியில் நேரடியாக வெளியாவது இதுதான் முதல் முறை. தெலுங்கில் … Read more

ஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி…

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி  சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர் செல்ல அனுமதி  வழங்க  மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம்  மலை கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலானது அமாவாசை, … Read more

\"மசூதிகள் தெரியவே கூடாது\".. துணியால் மறைத்ததால் கொதித்த இஸ்லாமியர்கள்! பரபரப்பான ஹரித்வார்

டேராடூன்: வடமாநிலங்களில் சிவபக்தர்களின் கான்வர் யாத்திரையொட்டி அரசுகள் போட்ட உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கான்வார் யாத்திரை செல்லும் சாலையில் உள்ள மசூதிகள், மஜார் உள்ளிட்டடை திரைப்போட்டு மூடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரைச்சீலைகள் அகற்றப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவபக்தர்கள் கான்வர் யாத்திரை மேற்கொண்டு Source Link

Dhanush: ரசிகர்கள் கொண்டாடும் ராயன் படம்.. நாங்க மட்டும் சும்மா இருப்போமா.. கொண்டாடிய டீம்!

சென்னை: ப பாண்டி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ராயன். நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனராக களமிறங்கியுள்ள தனுஷ் கேங்ஸ்டர் கதைகளத்தில் இந்த படத்தை மிகச் சிறப்பாக கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படம் வெளியாகியுள்ளது. தனுசுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா