உலகநாயகனைப் போல் ஒரு கம்ப்ளீட் சினிமாக்காரன் தனுஷ்.. ஹீரோவும் வில்லனும் தனுஷ்தான்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடிப்பைக் கடந்தும் சினிமாவில் இருக்கும் மற்ற துறைகளில் கால் பதிக்க ஆசைப்படுவது மட்டும் இல்லாமல் அதில் கோலோச்சும் அளவிற்கு உழைப்பைச் செலுத்துகின்றனர். அப்படி இன்றைக்கு தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவே முன்னுதாரணமாக பார்க்கும் கலைஞன் என்றால் அது கமல்ஹாசனை மட்டும்தான். இப்படியான ஒரு கலைஞனைக்

பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் பயணம்?

புதுடெல்லி, பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பிறகு, உக்ரைனுக்கு இந்திய பிரதமர் செல்ல இருப்பது இதுவே முதல் முறையாகும். ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த உக்ரைன் பயணம் உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ரஷியா மற்றும் … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்த இந்திய முன்னாள் வீரரா..? வெளியான தகவல்

புதுடெல்லி, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இணைந்தது. அனில் கும்ப்ளேவுக்கு பின் … Read more

பாகிஸ்தானில் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனையடுத்து தோஷகானா ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.அதன்பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி கைது செய்யப்பட்ட அவர் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் (வயது 49) ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை … Read more

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் 160சிசி பைக் செக்மெண்டில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்போர்டிவாக பிரிவாக உள்ள சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ஆனது சில மாறுபாடுகளுடன் கூடுதலான சில வசதிகளையும் பெற்று போட்டியாளர்களுக்கு ஒரு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சந்தையில் கிடைக்கின்ற பல்சர் NS160 , டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V என இரு மாடல்களை நேரடியாக எதிர்கொள்கின்ற நிலையில் மற்ற … Read more

அடுத்த வருடம் முதல் இலங்கையர்களுக்கு e – கடவுச்சீட்டு

2025.01.01 ஆம் திகதி முதல், இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வினைத்திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான புதிய e – கடவுச்சீட்டு வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

விருதுநகர்: `பிளான் அப்ரூவலுக்கு ரூ.15,000 செலவாகும்' – லஞ்சம் கேட்டுச் சிக்கிய ஊராட்சித் தலைவர்!

விருதுநகர் அருகே வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில், ஊராட்சி மன்றத் தலைவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.ஆர்.நகர் அருகே உள்ள ஊர், துலுக்கப்பட்டி. இங்கு, தே.மு.தி.க-வைச் சேர்ந்த நாகராஜன் (வயது 55) என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், விருதுநகர் கத்தாளம்பட்டியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மணிமாறன், துலுக்கப்பட்டியில் புதிதாக வீடு … Read more

ராமேசுவரம் – தனுஷ்கோடி ரயில் பாதை மீண்டு(ம்) வருமா? – தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பு

ராமேசுவரம்: ரூ.733 கோடி மதிப்பிலான ராமேசுவரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு 1914 பிப்ரவரி 24-ம் தேதி போர்ட் மெயில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மேலும் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு பயணிகள் கப்பலும் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவையின் பொன்விழா ஆண்டில் 1964 டிசம்பர் … Read more

“நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்படும்” – அகிலேஷ் யாதவ்

புதுடெல்லி: “நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்படும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், “நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து அக்னி வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் குறுகிற கால அக்னி வீரர் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை … Read more

ஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்துள்ளது: அம்மு அபிராமி

ஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்து, என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.