விஜய்யின் மாநாடு குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

ஸ்டாலின் எதிர்க்கட்சி என்றால் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு பலூன், ஆளும்கட்சி என்றால் வெள்ளை கொடை பிடிப்பது ஸ்டாலின் நாடகம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.  

கவுதம் கம்பீருக்கு பிடித்த அந்த கிரிக்கெட் வீரர்..! வாழ்த்து சொன்னதால் ஆனந்த கண்ணீர்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர், இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பயிற்சியாளர் பணியை தொடங்கியிருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இன்று விளையாட இருக்கிறது. அதற்கு முன்பாக கவுதம் கம்பீருக்கு சர்பிரைஸான வாழ்த்து செய்தியால் அவர் நெகிழ்ச்சியடைந்தார். அதுவும் அவருக்கு பிடித்தமான இந்திய அணியின் முன்னாள் வீரரிடமிருந்து வந்ததால், கம்பீர் ஆனந்த கண்ணீரே விட்டுவிட்டார். அந்த வாழ்த்து செய்தியை அனுப்பியது வேறு யாருமல்ல, இந்திய … Read more

What to watch on Theatre and OTT: ராயன், Deadpool & Wolverine, Paradise-இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ராயன் (தமிழ்) ‘ராயன்’ தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50வது திரைப்படமான இதில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன், துஷாரா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்பத்தைக் காப்பாற்ற எந்தளவிற்கும் செல்லும் ராயனின் ஆக்‌ஷன் திரில்லர்தான் இதன் கதைக்களம். பிதா (தமிழ்) பிதா (தமிழ்) சுகன் குமார் இயக்கத்தில் அதேஷ் பாலா, அனு கிருஷ்ணா, சாம்ஸ், ரிஹான பேகம் … Read more

நான் பேசிய முழு உரையையும் கேட்ட பின் பேசுங்கள்! இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்…

சென்னை: நான் பேசிய 11 நிமிட முழு உரையையும் கேட்டபின் பேசுங்கள்  என மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான  இவிகேஎஸ் இளங்கோவனுக்கு , காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதில் தெரிவித்து உள்ளனர். சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியபோது கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும் தான் என்றும், கூட்டணி தர்மத்திற்காக ஆளுங்கட்சி தவறு செய்யும் போதெல்லாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது என்றும் மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் … Read more

செல்வப்பெருந்தகைக்கு “புல்லட்” ரூபத்தில் வந்த பிரச்சனை.. உங்களுக்கு மட்டும் தனி சட்டமா? பாஜக புகார்!

தென்காசி: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்று “புல்லட்” ஓட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது பாஜக நிர்வாகி போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூலை 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்த Source Link

வீட்டில் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தினாங்க.. செந்தில் மட்டும் இல்லைனா.. நடிகை ஸ்ரீஜா பேட்டி!

சென்னை: விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அப்படி மக்களுக்கு பிடித்த தொடர்களில் ஒன்றாக இருந்தது சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நாயகனாக நடித்த செந்தில்,  ஸ்ரீஜா தங்களது காதல் குறித்து முதன் முறையாக பேட்டி

மத்திய பிரதேசம்: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி

போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் சாகர்-பினா இடையே ரெயில் பயணத்தின்போது ரெயிலின் பொதுப்பெட்டியில் அதிக பயணிகள் பயணம் செய்தனர். நேற்று காலை அந்த பெட்டியில் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் ஒருவர் டீ விற்பனை செய்து வந்தார். அப்போது டீ அங்கிருந்த பயணி மீது கொட்டியதாக தெரிகிறது. இதில் டீ வியாபாரிக்கும், பயணிக்கும் இடையே கைகலப்பாக மாறியது. இதனால் அந்த பெட்டிக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்திருந்த பயணிகள் 2 பேர் தவறி கீழே … Read more

பாரீசில் ஒலிம்பிக் தொடக்க விழா; பிரான்ஸ் ரெயில் பாதைகள் மீது தாக்குதல் – பின்னணியில் யார்?

பாரீஸ், 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடக்க விழா நடைபெற உள்ளது. தொடக்க விழாவை ஆயிரக்கணக்கானோர் கண்டு களிக்க உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் ஒலிம்பிக்கை கண்டு களிக்க பாரீசில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தொடக்க விழா இன்னும் சில மணிநேரங்களில் நடைபெற உள்ள நிலையில் பிரான்ஸ் … Read more

இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் ஏழாவது சுற்றுக்காக வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான  இலங்கை தூதுக்குழு பாகிஸ்தான் விஜயம்

 2024 ஜூலை 30 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்திற்கு வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குவார். ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் க்வாஸீ ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெறும்.    இவ்வாலோசனைகள், இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு, தூதரக விஷயங்கள், விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் … Read more