Vikram: பிதாமகன், ஐ, ராவணன் படங்கள் வெறும் 3%தான்.. தங்கலான் படத்திற்காக அதிகமாக உழைத்த விக்ரம்!

சென்னை: நடிகர் விக்ரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய படங்களால் கட்டிப்போட்டு வருகிறார். விக்ரம் என்றாலே வித்தியாசம் என்பதற்கு இணங்க ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் நடிப்பில் ஐ, பிதாமகன், ராவணன் படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய … Read more

ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… கண்கொள்ளா காட்சிகள்!

ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  ஒகேனக்கல் காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் … Read more

பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை

சென்னை: அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006 – 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64,644 லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து … Read more

போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! – பழைய ஆடியோ வைரல்

திராஸ்: கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் பேசிய பழைய ஆடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மோடி கூறியதாவது: கார்கிலின் டைகர் மலையை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றிய நாளில் அங்கு இருந்தேன். சுமார் 18,000 அடி உயரத்தில் ரத்தக் கறை படிந்த வீரர்கள் மத்தியில் நானும் அவர்களுக்கு உதவியாக பணியாற்றினேன். எனது பெருமைமிகு … Read more

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கள்ளச்சாராய சாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிப்பதை எதிர்க்கும் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. .தமிழக அரசு கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருன்ந்த்து. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றட்தில் மனு தாக்கள் செய்யப்பட்டது. குமரேஷ் என்பவர் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு … Read more

மார்வெலை காப்பாத்துங்க முதல்ல.. டெட்பூல் & வோல்வரின் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: சூப்பர் ஹீரோ படம் என்றாலே உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற எழுதப்படாத விதிதான் இந்த படத்தின் கதையாகவும் இருக்கிறது. இதுபோல இதுவரை ஒரு லட்சம் படங்கள் வந்துவிட்டன. ஒரு லட்சத்து ஒன்றாவது படமாக இந்த டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாகி இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் ஓப்பனிங்கிலேயே சிக்ஸர் விளாசி விட்டார். பல நூறு

நிரம்பும் நிலையை எட்டிய கிருஷ்ணகிரி அணை – 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை நிரம்பும் நிலையை எட்டியதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் மற்றும் பரவலாக பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 250 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். … Read more

இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம்

புதுடெல்லி: ஹரியாணாவின் யமுனா நகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர். டெல்லியை ஒட்டியுள்ள மாநிலமான ஹரியாணாவில் யமுனா நகர் உள்ளது. இதன் ரயில் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு நேற்று (ஜூலை 25) நள்ளிரவு கன்வர் யாத்திரை மேற்கொண்ட இரண்டு காவடிகள் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கான வாடிக்கையாளர் சேவையை கடை பணியாளரான ஓர் இளைஞர் அளித்துள்ளார். இதில், மதுவை … Read more

ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ள நிலையில் பிரான்சின் முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் நிலையத்துக்கு தீ வைப்பு…

பிரான்ஸில் முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் வழித்தடத்தில் தீ வைப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த தீ வைப்பு சம்பவத்திற்கு நாசவேலை காரணம் என்று கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஒலிம்பிக் போட்டி துவக்க நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் நாட்டின் முக்கிய ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த தீ வைப்பு சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். https://x.com/BabakTaghvaee1/status/1816758177968336994 … Read more