ரோஜா அம்மாவால் வந்த சண்டை.. மேடையில் கோவமாக பேசிய அஜித். ஆர்.கே செல்வமணி சொன்ன தகவல்!

சென்னை: நடிகர் அஜித்திற்கு நடந்த சில கசப்பான சம்பவங்களால் தான் அவர், முழுக்க முழுக்க தன்னை தனிமை படுத்திக்கொண்டார். அவர் பொதுநிகழ்ச்சிகள் ஏன், அவர் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வது இல்லை. இதற்கான காரணம் குறித்து ஆர்.கே செல்வமணி சொன்ன பழைய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், புலன் விசாரணை,

தமிழக மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்

மதுரை: மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் (Sanitary officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் ஒரு மண்டலத்திற்கு ஒரு சுகாதார அலுவலர் பணிபுரிவார்கள். இவர்கள், தூய்மைப் பணியை கண்காணிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கு அபராதம் விதிப்பது, சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிப்பது, தொழில் உரிமம் புதுப்பித்தல் மற்றும் தூய்மைப் பணி விழிப்புணர்வு இயக்கம் போன்ற பணிகளை மேற்கொள்கிறார்கள். இவர்களுடைய பணி மாநகராட்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது. மதுரை மாநகராட்சியில் 5 மண்டல … Read more

“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” – பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அம்மாநிலம் தனது தலைநகரை கட்டமைக்கவும், பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசின் ஆதரவு தேவை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் படி, கடந்த 10 ஆண்டுகளில் … Read more

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 628 புலிகள் உயிரிழப்பு

டெல்லி கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 628 புலிகள் உயிரிழந்துள்ளன. மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் “கடந்த 2019, 2020ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021ம் ஆண்டில் 59 பேரும், 2022ம் ஆண்டில் 110 பேரும், 2023ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதில் உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். தேசிய … Read more

ராயன் ஹீரோவே ஏ.ஆர்.ரஹ்மான் தான்.. என்ன தனுஷ் இதெல்லாம்.. பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

சென்னை: தனுஷின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அடுத்த மைல்கல்லாக 50வது படத்தை நெருங்கிவிட்டார். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 50வது படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இன்று வெளியான ராயன் படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சன்ததை பார்க்கலாம். ராயன் படத்தை தனுஷே எழுதி,

இந்தியாவில் மூன்றாவது எலெக்ட்ரிக் சியூவி காரை வெளியிட தயாராகும் எம்ஜி மோட்டார்

சர்வதேச அளவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான SAIC குழுமம் விற்பனை செய்து வருகின்ற கிளவுட் இவி சியூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதை உறுதி செய்யும் ஆகிலான முதல் டீசரை இன்றைக்கு வெளியிட்டுள்ளது. Intelligent CUV என்ற பெயரில் இந்த எலக்ட்ரிக் மாடலுக்கான சோதனை ஓட்டத்தை கடத்த சில மாதங்களுக்கு மேலாக இந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. சமீபத்தில் இந்நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்திய சந்தைக்கான மாடல்களை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்ற … Read more

வடமாகாணத்தில் உள்ள நலிவுற்றவர்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைத்திட்டங்கள் …

வடமாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நலிவுற்றவர்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரத்தியேக வேலைத்திட்டங்கள் வடமாகாண சபையின் பல்வேறு நிறுவனங்களினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அம்மையார் தெரிவித்தார். வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. இதற்கான ஒரு நடவடிக்கையாக, விசேடமாக மாகாண சபையினூடாக இவ்வருடம் உள்ளாசத்துறைக்கு 200 மில்லியன் … Read more

நிதி ஆயோக் கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் முடிவு

புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு ஆகஸ்ட் இறுதியில் டெல்லி சென்று அவர் பிரதமரை சந்திக்கவுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி அயோக் கூட்டம் நாளை (ஜூலை 27) நடக்கிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் கூட்டங்களில் முதல்வர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை நிதி அயோக் கூட்டத்தில், மாநில முதல்வர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி அயோக் அமைப்பு கடிதம் … Read more

‘‘அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமர் மோடி பரப்பும் பொய்கள்” – கார்கே பட்டியலிட்டு சாடல்

புதுடெல்லி: அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கார்கில் விஜய் திவஸ் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அற்ப அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி செய்ததில்லை. ராணுவத்தின் உத்தரவின் பேரில் தனது அரசு அக்னி பாதை திட்டத்தை … Read more

சுங்க வரி குறைப்பு எதிரொலி: ஐபோன்களின் விலையை குறைத்தது ஆப்பிள் நிறுவனம்!

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ​​இந்தியாவில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 18% ஜிஎஸ்டி மற்றும் 22% சுங்க வரி (20% அடிப்படை மற்றும் 2% கூடுதல் கட்டணம்) விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனையடுத்து இறக்குமதி போன்களுக்கான மொத்த சுங்க வரி … Read more