இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் … Read more

புதிய க்ரெட்டா ஒரு லட்சம் விற்பனை சாதனையை எட்டியது..!

நடுத்தர எஸ்யூவி சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி ஆனது விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ஆனது மிக குறைவான காலத்திலேயே ஒரு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த ஜனவரி 2024ல் வெளியிடப்பட்ட புதிய க்ரெட்டா மாடல் ஆனது பல்வேறு மேம்பாடுகளுடன் அதிநவீன வசதிகளான ADAS பாதுகாப்பு தொகுப்பினையும் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டது. மாதந்தோறும் சுமார் 15,000க்கும் கூடுதலான விற்பனையை பதிவு செய்து வருகின்றது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஆறு … Read more

முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு சகல நடவடிக்கையையும் எடுக்கவும் 

கடந்த இரண்டு வருட காலத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள், பொது மக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பாதுகாப்பு … Read more

Thangalaan: "5 மணி நேர மேக் அப்; 10 மணி நேர ஷூட்; எருமை சவாரி" – அனுபவம் பகிரும் மாளவிகா மோகனன்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜி.எஃப் எனும் கோலார் தங்க வயல் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களின் போராட்டங்களையும் மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது. இதற்காக கே.ஜி.எஃப் சுரங்கள் இருந்த பகுதிகளுக்கே நேராகச் சென்று படப்பிடிப்பு நடந்தது. தங்கமும், புழுதியும், ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படம் … Read more

அரசு போக்குவரத்து கழகம் எப்போதும் தனியார் மயம் ஆகாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி

திருப்பத்தூர்: அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் தனியார் மயமாகாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 புதிய பேருந்துகள் தொடக்க விழா திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5 புதிய பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: ”தமிழகதத்தில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக … Read more

நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடிக்கு முதல்வர் பினரயி விஜயன் கடிதம் எழுதியதாகவும், அதில், தன்னால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்றும், தனக்குப் பதிலாக மாநில நிதியமைச்சர் கே.பி.பாலகோபால் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்ததாக … Read more

ஜெர்மனியில் விமான நிலையத்தை முற்றுகையிட்ட சூழலியல் ஆர்வலர்கள்: காரணம் என்ன?

ஃபிராங்க்ஃபர்ட்: ஜெர்மனி நாட்டின் மிக முக்கிய விமான நிலையமான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவை ரத்தானது. வியாழக்கிழமை அன்று அங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டது இதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பாவில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு விமான போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இது காலநிலை மாற்றத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சொல்லி அங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். அதிகப்படியான … Read more

காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை – அமைச்சர் ஐ பெரியசாமி!

காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல்  என எல்லா வற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக – அமைச்சர் ஐ. பெரியசாமி.  

Rajinikanth: மன்றத்தினருக்கு ரசியமாய் உதவும் ரஜினிகாந்த் ஃபவுன்டேஷன்! – நிர்வாகி சொல்வதென்ன?

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரஜினி பாண்டியன் என்பவரது மகள் ஜகதாவின் இரண்டாமாண்டு கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தி அவரது மேற்படிப்புக்கு உதவியுள்ளது ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் ரஜினி ரசிகர்கள் என்றில்லாமல் பொதுமக்கள் பலருக்கும் சத்தமில்லாமல் கல்வி உதவி வழங்கப்பட்டு வருவதாகச் சொல்கின்றனர், ரஜினி ரசிகர்கள். ஜகதாவின் கல்விக் கட்டணம் முழுவதும்  ஒரே தவணையில் கல்லூரியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து விருகம்பாக்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் சாதிக் பாட்ஷா … Read more

மழையில் நனையும் ரயில் ஓட்டுநர் : அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ வைரல்

டெல்லி ரயில் ஓட்டுநரின் பெட்டிக்குள் மழை பெய்வதால் அமைச்சருக்கு நன்றி என்னும் வீடியோ நாடெங்கும் வைரலாகி உள்ளது. மற்ற நாட்டு ரயில்வேக்களுடன் ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டு ரயில்வே வாரியத்தின் மேல் உள்ள விமர்சனங்கள் அனைத்தும் நாம் அறிந்தவையே. மழைகாலங்களில் பேருந்துகளில் பயணிகள் குடைபிடித்து பயணிக்கும் அவல காட்சிகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் தற்போது லோகோ பைலட்டே ரயிலை குடைபிடித்து இயக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. … Read more