\"பாஜகவுக்கு பின்னடைவு\".. ஹரியானாவில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்! பரபர கருத்து கணிப்பு

சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறும் என்று பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலில் 370 தொகுதிகளில் வெல்லும் முனைப்புடன் இறங்கிய பாஜகவுக்கு வெறும் 240 தொகுதிகள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போதைய இந்த கருத்து கணிப்பும் பெரிய Source Link

Raayan Positive Review: தனுஷின் தரமான சம்பவம்.. ராயன் படத்தில் இதெல்லாம் செம சூப்பரா இருக்கு!

சென்னை: ராஜ்கிரண், ரேவதியை லீடு ரோலில் வைத்து அவர்களின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் தனுஷ் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்த ப. பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் பவர்பேக் பர்ஃபார்மன்ஸ் காட்டி ராவாக ஒரு படத்தை அதுவும் ராவணன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துக் காட்டி மிரட்ட இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் வெளியான

கர்நாடக நிலச்சரிவு: தமிழக லாரி டிரைவரின் பாதி உடல் மீட்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சிரூரில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன்(56), சரவணன்(34), முருகன் ஆகிய 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதில் தொடர்ச்சியாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் சின்னண்ணன்(56), முருகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சரவணன் என்ற ஓட்டுநரை மீட்புக்குழுவினர் தேடி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மண் குவியலில் இருந்து நபர் … Read more

இந்திய அணி ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும்? பாக். முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் பதிலடி

மும்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் … Read more

எச்.ஐ.வி. தொற்றுக்கு புதிய மருந்து; தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

கேப் டவுன், உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. தொற்று பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எச்.ஐ.வி. தொற்று பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ ஆய்வாளர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி. தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 100 சதவீத செயல்திறனைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை (6 … Read more

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் X-Ban – 2024 கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஜனாதிபதி ரணில் தலைமையில் அங்குரார்ப்பணம்

பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்க செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்டுவதற்கு பிரத்தியேக கண்காட்சி கூடம் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் 106 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் X-Ban – 2024 கல்வி, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஜனாதிபதி ரணில் தலைமையில் அண்மையில் (24) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பசுமைப் பொருளாதாரம் மூலம் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல், சமூகப் பல்வகைமை ஊடாக ஒத்துழைப்பை விரிவு படுத்தல், தினசரி வாழ்வில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தல் … Read more

ஒபாமா கொடுத்த ஒற்றை குரல்… கமலா ஹாரிஸிற்கு பிரகாசமாகும் வெற்றி வாய்ப்பு!

US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸிற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் மிசெல் ஒபாமா ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து, அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. 

`எங்கள் குரலைப் பதிவு செய்ய விரும்புகிறோம்!' – நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்த மம்தா

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்களன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இதனைப் பாரபட்சமான மற்றும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பட்ஜெட் என்று விமர்சித்த இந்தியா கூட்டணி கட்சிகள், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு மட்டும் மொத்தமா ரூ. 40,000 கோடிக்கு மேல் சிறப்பு நிதியும், பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் இதற்கும் … Read more

அதிமுக பொதுச் செயலாளர் பதவி: பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் … Read more

“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” – பிரியங்கா காந்தி ஆவேசம்

புதுடெல்லி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காசாவில் இனப்படுகொலை நடைபெறுகிறது. பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் என அனைவரும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுத்தால் மட்டும் போதாது. வெறுப்பு மற்றும் வன்முறையில் … Read more