விண்வெளியில் 50 நாட்களை கடந்த சுனிதா வில்லியம்ஸ்: பூமிக்கு திரும்புவது எப்போது?

சென்னை: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அவர்களது ஒரு வார கால விண்வெளி பயணம் தற்போது சுமார் 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்தச் சூழலில் அவர்கள் விண்வெளிக்கு பயணித்த போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்றவற்றுக்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் நாசா இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக … Read more

பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.  

லக்னோவை விட்டு வெளியேறும் கேஎல் ராகுல்! ஏலத்தில் குறிவைக்கும் 3 அணிகள்!

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் கேஎல் ராகுல் முக்கியமான வீரராக உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். இது தவிர ஐபிஎல்லில் வெறும் 132 போட்டிகளில் 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். பேட்டிங்கில் 134.61 ஸ்ட்ரைக் ரேட், விக்கெட் கீப்பிங்கில் 56 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங் என பல சாதனைகளை வைத்துள்ளார். 2023 … Read more

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழாங்கி உள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் பெண் காவலர்களை சம்பந்தபடுத்தி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கோவை ‘சைபர் கிரைம்’காவல்துரையினர் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது … Read more

10 லட்சம் ஓட்டு; மம்தாவின் மருமகன்; மோடியின் புதிய எதிரி? யார் இந்த அபிஷேக்?

மேற்குவங்கம்: மக்களவையில் மோடி அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அபிஷேக் பானர்ஜியின் மீது நாட்டு மக்களின் கவனம் விழுந்துள்ளது. ஆகவே அவரைப் பற்றிய தகவல்களைப் பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான அரசு சார்பில் கடந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ஆம் Source Link

Actor Suriya: குலுகுலு ஊட்டிக்கு பயணமான நடிகர் சூர்யா.. அட இதுதான் விஷயமா?

       சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் விரைவில் நடக்கவுள்ள நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே சூர்யா,

கார்கில் வெற்றி தினம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை

லடாக், கடந்த 1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. கார்கிலில் கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில் உயிர்த்தியாகம் பல செய்து பாகிஸ்தான் படையினரை நமது இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர். கார்கில் போர் வெற்றி தினத்தை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்கில் போர் … Read more

அந்த இந்திய வீரரை பார்த்து மொத்த பாகிஸ்தான் அணியே பயப்படும் – பாசித் அலி

லாகூர், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட்டில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது வாசிம் அக்ரம் கிளென் மெக்ராத், அக்தர், போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்டார். அந்த வகையில் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். குறிப்பாக சச்சின் அடித்தால்தான் இந்தியா வெற்றி பெறும் என்ற சூழ்நிலை இருந்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்தளவுக்கு எதிரணிகளுக்கு சிம்ம … Read more

பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்பு

மணிலா, பிலிப்பைன்சின் படான் மாகாணத்தில் இருந்து இலோய்கா நகருக்கு டெர்ரா நோவா என்ற எண்ணெய் கப்பல் புறப்பட்டது. தலைநகர் மணிலா அருகே சென்றபோது எழும்பிய ராட்சத அலை அந்த கப்பலை தாக்கியது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் சேதமடைந்த அந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது அந்த கப்பலில் இருந்த 16 பணியாளர்களை அவர்கள் மீட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அந்த கப்பலை மீட்டு கரைக்கு கொண்டு … Read more

எட்டாவது சீன – தெற்காசிய கண்காட்சியில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 21 முதல் 25 வரை சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் எட்டாவது சீன-தெற்காசிய கண்காட்சியில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரியங்கர ஜயரத்ன, கௌரவ எம்.எஸ்.தௌபீக் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றிய சபாநாயகர் அபேவர்தன குறிப்பிடுகையில், சீன-தெற்காசிய கண்காட்சி 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து … Read more