தோனி, விராட், ரோகித் இல்லை… பிடித்த கேப்டன் யார்? – பும்ரா பதில்

மும்பை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி நிலையில், மிகக்குறைவான ரன்களை மட்டுமே … Read more

கொலம்பியாவில் கால்பந்து மைதானம் மீது டிரோன் தாக்குதல் – சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி

பொகோடா, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. இந்த கிளர்ச்சியாளர்கள் அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறது. இந்தநிலையில் ஆர்ஜெலியா நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மைதானம் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து … Read more

தாழையடி நீர்விநியோக திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 2 ஆம் திகதி திறப்பு

தாழையடியில் நடைமுறைப்பட்டுவருகின்ற நீர் விநியோக திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதியினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வடக்கு மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் வடக்கு மாகாண அமைச்சின் பிரதம செயலாளர் இளங்கோவன் ஆகியோருடன் இன்று (26.07.2024) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற நேர்காணலின் போது குடிநீர் விநியோக திட்டம் மற்றும் சூரிய மின்படல வீட்டுத்திட்டம் போன்ற … Read more

கார் விபத்தில் இறந்த காதலன்… 3000 ஆண்டுகள் பழைமையான `Ghost Marriage’ சடங்குக்கு தயாராகும் காதலி!

தைவானை சேர்ந்த `யூ’ (Yu)என்றப் பெண் தன் காதலன், நண்பர்களுடன் ஜூலை 15 அன்று காரில் சென்றிருக்கிறார். அப்போது கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில், காரில் இருந்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். யூ-வின் காலிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவர் உயிர் பிழைத்த நிலையில், யூ-வின் காதலன் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பேசிய யூ, “விபத்து நடந்த அந்த நிகழ்வு … Read more

பட்ஜெட்டில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (27.7.2024) சனிக்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தொகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால் வருகிற … Read more

அசாமின் அஹோம் வம்சத்தின் ‘மொய்தாம்கள்’ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு

புதுடெல்லி: அசாம் மாநிலத்தின் அஹோம் வம்சத்தின் மொய்தாம்களை (புதைமேடுகள்) இந்தியாவின் 43-வது உலக பாராம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது. புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த 46-வது உலக பாரம்பரிய குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த மொய்தாம்கள் இந்தியாவின் பிரமிடுகள் என்று அழைக்கப்படுவதும் உண்டு. 2023-24- ஆம் ஆண்டுகான யுனஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்கு இந்தியாவின் சார்பில் மொய்தாம்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த அறிவிப்பின் மூலம், கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஐக்கிய நாடுகள் … Read more

இலங்கையில் செப்.21-ல் அதிபர் தேர்தல்: ஆக.15-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

ராமேஸ்வரம்: இலங்கையில் அதிபராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையில் அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தல் வேண்டும். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். மூன்றாவது முறையாக … Read more

ராயன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு? தெரிந்தால் வாயை பிளப்பீர்கள்..

Raayan Dhanush Salary : தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ராயன் திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க தனுஷ் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?   

இந்திய அணியில் எனக்கு இடமில்லையா? பளீச்சென்று பேசிய நடராஜன்!

Natarajan On Team India: போதிய அளவில் இந்திய அணியில் விளையாடாததற்கான காரணம் குறித்து நடராஜன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ஐபிஎல் பட்டத்தை வென்றது. அதன் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக் தலைமையில் மும்பை அணி பிளே ஆப்களுக்கு தகுதி பெற தவறியது. மேலும் சமீபத்திய … Read more