வீட்டிற்குள் வெடிகுண்டு வெடிக்க வேண்டாம்! கெய்சர் வெடிக்காமல் பாதுகாக்க மழைக்கால எச்சரிக்கை!

மழைக்காலத்தில் கீசரை பயன்படுத்தும்போது செய்யும் சிறிய தவறு கூட மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். குளிருக்கு இதமாக வெந்நீரில் குளிக்க நினைத்து, வீட்டில் வெடிகுண்டு வெடித்தது போன்ற சேதங்களை ஏற்படுத்திவிடவேண்டாம். மழைக் காலத்தில் தவறுதலாக கூட செய்யக்கூடாத தவறுகள். இவை, வாழ்நாள் முழுக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கனமழை பெய்து வருகிறது. இந்த பருவத்தில் தண்ணீர் மிகவும் குளிச்சியாக இருக்கும் என்பதால், வெந்நீரில் குளிப்பதற்காக கெய்சர் போன்ற மின்சாதனங்களை வீடுகளில் பொருத்துகிறோம். எந்தவொரு … Read more

பள்ளிப் பேருந்து ஓட்டும்போது மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்  : முதல்வர் அறிவிப்பு

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை ஓட்டும் போது மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பட்துக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த சேமலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று (24.07.2024) மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவை திருச்சி … Read more

ஒலிம்பிக் போட்டிக்காக.. பாரிஸிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வீடற்றவர்கள்! சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

பாரிஸ்: உலகமே வியந்து நோக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக நகரம் அழகுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில், நகரத்தில் வீடின்றி இருந்த மக்கள் ஆயுதம் தாங்கிய போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது. Source Link

Raayan Review: ராயன் விமர்சனம்.. ஒய் திஸ் கொலவெறி தனுஷ்?.. 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

நடிகர்கள்: தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன்இசை: ஏ.ஆர். ரஹ்மான்இயக்கம்: தனுஷ்ரேட்டிங்:  சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் அவரது 50வது படமாக வந்துள்ளது. ஹாலிவுட் லெவலுக்கு தனுஷ் சென்று வந்த பின்னரும் இன்னமும் அவர் கத்தியை கையில் இருந்து தூக்கிப் போடுவதாக இல்லை என்றே தெரிகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை

ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தகுதிநீக்கம் – சபாநாயகர் நடவடிக்கை

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்-அமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் லாபின் ஹெம்ப்ரோம் கட்சிக்கு எதிரான நடவடிக்கையிலும் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்பிரகாஷ் பாய் படேல் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சிக்கும் தாவினர். இதையடுத்து லாபின் ஹெம்ப்ரோம் மற்றும் ஜெய்பிரகாஷ் பாய் … Read more

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு

அடிஸ் அபாபா, ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பெய்து வரும் கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனை தொடர்ந்து அங்குள்ள கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி நகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் உயிருடன் புதையுண்டனர். இதனையடுத்து மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் அவர்களது உறவினர்கள் ஈடுபட்டனர். அப்போது மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து அங்கு மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும் … Read more

மாருதி சுசூகி இக்னிஸ் ரேடியேசன் எடிசன் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய இக்னிஸ் காரின் அடிப்படையிலான ரேடியேசன் எடிசன் ஆனது விற்பனையில் உள்ள சிக்மா வேரியன்டை விட ரூபாய் 35,000 வரை குறைவான விலையில் துவங்குகின்றது. துவக்க நிலை காம்பேக்ட் எஸ்யூவி மாடலை போல அறிமுகம் செய்யப்பட்ட இக்னிஸ் ஆனது பெரிதான சந்தையில் வரவேற்பினை தொடர்ந்து பெற பெற தவறி உள்ள நிலையில் இந்த மாடலுக்கான சிறப்பு ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு இந்த சிறப்பை எடிசன் ஆனது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Maruti Suzuki … Read more

வட மாகாணத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள்…

வட மாகாணத்தில் காணப்படுகின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வட மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அம்மையார் தெரிவித்தார். வட மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… வட மாகாணத்தில் காணப்படுகின்ற வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு … Read more

கோவை டு காஷ்மீர்… காதலிப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவை இளைஞர் கைது!

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அயாஸ். இவரின் தந்தை துணிக்கடை வைத்துள்ளார். அந்தக் கடையை அயாஸ் தான் கவனித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அயாஸ் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரின் தந்தை கரும்புக்கடை காவல்நிலையத்தில் புகாரளித்தார். விசாரணையில் அவர்களின் துணிக்கடையில் பணியாற்றி வரும் 17 வயது சிறுமியும் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. காஷ்மீர் இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோரும் பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அயாஸின் செல்போன் சிக்னல், ஜம்மு … Read more

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் கட்டபொம்மன் சிலை: இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘பூலித்தேவன் மாளிகை’ என்றும், அந்த வளாகத்துக்கு ‘சுந்தரலிங்கனார் வளாகம்’ என்ற பெயரையும் மீண்டு சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலை … Read more