“கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை” – பிரதமர் மோடி

டிராஸ்: “கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள். எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.” என்று கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினத்தில் பிரதமர் மோடி பேசினார். கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அப்போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் … Read more

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!

ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.   

பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு முக ஸ்டாலின் நிதியுதவி! எவ்வளவு தெரியுமா?

பள்ளி வாகனத்தை ஒட்டி சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த ஓட்டுநர் சேமலையப்பன் என்பவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் 5 லட்சம் நிதிஉதவி வழங்கி உள்ளார்.  

உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா…? ஒலிம்பிக் கிராமத்தின் படுக்கைகளும் சர்ச்சையும்!

Paris Olympics 2024 Anti Sex Beds:பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. ஆக. 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் இந்தியா தரப்பில் மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் பிரதான 28 விளையாட்டுகள் உள்பட மொத்தம் 32 விளையாட்டுகள் இந்த ஒலிம்பிக்கில் நடத்தப்பட உள்ளன.  கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்து ஒலிம்பிக், 2021ஆம் ஆண்டிலேயே … Read more

தொடர்ந்து 132 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 132 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 132 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

தாத்தாவுக்கு வாழ்வு பாத்தீங்களா? 80 வயதில் வாட்டிய தனிமை.. 25 வயது பெண்ணோட கல்யாணம்.. நம்ம ஊர்லதான்

பாட்னா: 80 வயது தாத்தா, 25 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.. இந்த தம்பதிகளின் கல்யாண வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. காதல் எல்லா காலகட்டங்களிலும் புதிதாகவே பிறந்து கொண்டிருக்கிறது.. காதலுக்கு கண்ணில்லை.. வயதுமில்லை.. அழகுமில்லை.. என்றெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருபவைதான்… அபூர்வ காதல்: ஆனாலும், 50 வயதுக்கு மேல், வயது வித்தியாசம் Source Link

Raayan Public Review: புதுப்பேட்டை,வடசென்னையை விட மாஸ்.. ராயன் பொதுமக்கள் விமர்சனம்!

  சென்னை: நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டான நிலையில் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.   ராயன் படத்தில் தனுஷ்,

கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதேபோல் கார்கில் பகுதியில் உள்ள டிராஸ் பகுதியில் … Read more

‘உறுமய’ வேலைத்திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல – சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன

இரண்டு வருடங்களில் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட புரட்சிகரமான வேலைத்திட்டம் ‘உறுமய’ வேலைத்திட்டம் ஆகும் – காணி ஆணையாளர் நாயகம். வடக்கு/கிழக்கில் 70% காணி உரிமை தீர்வும், ஏனைய மாகாணங்களில் 99% தீர்வும் வழங்கப்பட்டுள்ளது – காணி நிர்ணயத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம். அனைத்து காணிகளும் அடையாளம் காணப்பட்டு டிஜிட்டல் தரவு கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர். பிரதேச செயலக மட்டத்தில் காணி உபயோகத் திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன – காணி உபயோகக் … Read more

`ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார்..!’ – ஜெகனை போதைப்பொருள் மாஃபியாவுடன் ஒப்பிட்ட சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசைக் கண்டித்து, டெல்லியில் ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி போராட்டம் நடத்தினார். அப்போது,“சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது. நாங்கள் ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த 45 நாட்களிலேயே எங்கள் கட்சியைச் சேர்ந்த 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்” எனப் பேசினார். ஜெகன் … Read more