சாதி ரீதியாக தலைவர் பதவி? பிகே போடும் பீகார் கணக்கு? தாக்குப் பிடிப்பாரா நிதீஷ்? தாக்குவாரா லாலு?

பாட்னா: தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் புதியதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது பீகார் அரசியல் களத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது. மேலும் அக்கட்சியின் தலைவராகத் தான் செயல்படப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் கூடி இருக்கிறது. இந்தியத் தேர்தல் அரசியலில் தனது வியூகங்களால் பல தலைவர்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தவர் Source Link

பட்டையை கிளப்பும் ரகு தாத்தா ட்ரெய்லர்.. கீர்த்தி சுரேஷ் சும்மா மெரட்டுறாரே

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா

பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து – யு.பி.எஸ்.சி. அதிரடி

புதுடெல்லி, மராட்டிய மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேத்கர் (வயது34). விதிமுறையை மீறி தனது சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது, அலுவலகத்தில் தனியறை கேட்டு அடம் பிடித்தது, கூடுதல் கலெக்டரின் அறையை ஆக்கிரமித்தது போன்ற வெவ்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். சர்ச்சைகளுக்கு மத்தியில் பூஜா கேத்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக … Read more

20,000 முன்பதிவுகளை அள்ளிய பஜாஜ் சேத்தக் 2901 இ-ஸ்கூட்டர்

பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் 2901 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது மிக குறைவான விலையில் ரூபாய் 95,998 ஆக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த மாடலுக்கான முன்பதிவு எண்ணிக்கை மிக குறைந்த காலகட்டத்தில் 20,000 முன்பதிவுகளை எட்டியுள்ளது. மேலும் தற்பொழுது இந்த சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. சேத்தக் 2.88kwh பேட்டரியை பெறுகின்ற இந்த மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 123 கிலோமீட்டர் … Read more

தேங்காய் உற்பத்தியில் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை முன் வைக்க நேரடி தொலைபேசி இலக்கம் 

தேங்காய் உற்பத்தியை தாக்கும் வெண் ஈக்கள் நோய் உள்ளிட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு உடனடி தொலைபேசி இலக்கமொன்றை வழங்குமாறு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமர்வீர தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, தென்னை உற்பத்தி தொடர்பான எந்த பிரச்சனைகளையும் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் எதிர்வரும் (ஓகஸ்ட்) 05ஆம் திகதி முதல் நேரடி தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்ய தென்னை பயிர்ச் செய்கை … Read more

புதுச்சேரி மாநில அரசு வழங்கும் இலவச மாடித்தோட்ட விதைகள்… எப்படி பெறலாம்..?

காய்கறிகளுக்கான செலவினங்களை கட்டுப்படுத்த, நமக்கு பேருதவியாக கைகொடுப்பது வீட்டைச் சுற்றியோ அல்லது மாடியிலோ அமைத்திருக்கும் காய்கறித் தோட்டம்தான். வீட்டிலேயே குறைந்த செலவில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு அரசுகள் உதவி வருகின்றன. தமிழக அரசைப் போன்றே புதுச்சேரி மாநில அரசும் மாடித்தோட்ட கிட்களை வழங்கி வருகிறது. மாடித்தோட்டத்துக்கான கிட்டோடு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதுச்சேரி அரசு வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க, காய்கறி விதைகள் கொண்ட கிட்டை வழங்கி வருகிறது. மாடித் தோட்டம் புதுச்சேரி தோட்டக்கலைத்துறை … Read more

ஆம்பூர் அருகே வனப்பகுதி பாதையின் குறுக்கே மண் திருட்டை தடுக்க பள்ளம் வெட்டிய வருவாய் துறையினர்!

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் கனிம வள கொள்ளை நடப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, ஆம்பூர் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தி மண் திருட்டு நடைபெறாமல் இருக்க அங்கு 10 அடிக்கு பள்ளம் வெட்டி வழிப்பாதையை மூடினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்தில், துருகம் காப்புக்காடுகள், மிட்டாளம் வடக்கு பகுதி ஒட்டியுள்ள பெங்கள மூலை பகுதி சுற்றிலும் காப்புக் காடுகள் … Read more

வயநாடு நிலச்சரிவு: கேரளாவை ஜூலை 23-ம் தேதியே மத்திய அரசு எச்சரித்ததாக அமித் ஷா தகவல்

புதுடெல்லி: கனமழை குறித்து கேரளாவுக்கு ஜூலை 23-ம் தேதியே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது என்று வயநாடு நிலச்சரிவு பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, … Read more

'அப்போவே எச்சரித்தோம்… என்ன செய்தது கேரள அரசு…' – திடீரென சூடான அமித் ஷா

Amit Shah: வயநாட்டில் நிலச்சரிவு (Wayanad Landslides) ஏற்படுவதற்கு 7 நாள்கள் முன்னரே மத்திய அரசு கேரள அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்: உச்சகட்ட டென்ஷனில் மனோகரி.. கெட்டப்பை மாற்றிய தீபா

Ninaithen Vandhai Today (31.7.2024) Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.