வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு

புதுடெல்லி: வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்துக்கான கருணைத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மாநிலங்களவையில் இன்று (ஜூலை 25) எழுத்து மூலம் அளித்த பதிலில், “மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைக்கவும், பழிவாங்கும் நோக்கத்தோடு யானைகள் கொல்லப்படுவதை தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காட்டு யானைகளால் ஏற்படும் சொத்து சேதம், உயிரிழப்புக்கு … Read more

குடியரசுத் தலைவர் மாளிகை 2 மண்டபங்கள் பெயர் மாற்றம்

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 2 மண்டபங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,- ”குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் இல்லமாக இருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகை தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது. எளிதில் இதை மக்கள் அணுகும் வகையில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையின் சுற்றுப்புறத்தை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்க ஒரு நிலையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

Deadpool & Wolverine Review: ‘டெட்பூல் & வோல்வரின்’ விமர்சனம்.. தெறிக்கவிட்டதா? திணறவிட்டதா?

நடிகர்கள்: ரியான் ரெனால்ட்ஸ், ஹியூ ஜேக்மன்இசை: ராப் சைமன்சன்இயக்கம்: ஷான் லெவி சென்னை: எக்ஸ்மேன் படத்தில் பார்த்து வியந்த வோல்வரின் கதாபாத்திரத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹியூ ஜேக்மன் நடிக்கப் போகிறார் என்கிற தகவல் முதன்முதலில் கசிந்தவுடனே டெட்பூலுடன் வோல்வரினா காம்பினேஷனே கலக்கலாக இருக்கே என ரசிகர்கள் கொண்டாடினர். லோகி வெப்சீரிஸ், ஸ்பைடர்மேன் நோ

`அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவிக்கு புற்றுநோய்…' – சிகிச்சைக்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞர்!

கர்நாடக மாநிலம், பெங்களூரில் பழக்கடை வைத்திருக்கும் அசோக், விரைவாகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் பைக் திருட தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஒரு மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். வெளியே வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு பழையபடி திருடத் தொடங்கியிருக்கிறார். கிரி நகரில் உள்ள மென்பொருள் பொறியாளருடைய பைக்கை திருடியிருக்கிறார். சில அடையாளங்களை வைத்து, குற்றவாளி அசோக் என்பதை காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. திருடப்பட்ட பைக் தொடர்பாக காவல்துறை விசாரித்ததில், … Read more

கர்நாடக வெள்ளத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்கள் இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் குறுவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னன்னன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை … Read more

தமிழக மீனவர்கள் பிரச்சினை: மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்.பி மனு

புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஐயூஎம்எல் கட்சியின் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார். அப்போது, இதுபோன்ற கைதுகள் இல்லாத வகையில் நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்தினார். இது குறித்து ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி, வெளியுறத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வழங்கிய மனுவில், ‘இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக … Read more

வோடபோன் 3 – in – One திட்டம்…13 OTT தளங்கள், மொபைல், பிராட்பேண்ட் எல்லாம் உண்டு

தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா , ஏசியாநெட் நிறுவனத்துடன் இணைந்து கேரளாவில் Vi One என்ற ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது. இதன் மூலம் செல்போன் ரீசார்ஜ், பிராட்பேண்ட் சேவை மற்றும் 13 ஓடிடி தளங்களுக்கான அணுகல் ஆகிய மூன்றையும் பெறலாம். Vi One திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது தான் எங்களின் நோக்கம் என தெரிவித்துள்ள வோடபோன் நிறுவனம் அதிக வேக இண்டநெட் மற்றும் நம்பகமான மொபைல் சேவைகளை பெற நினைப்பவர்களுக்கு இந்த … Read more

தொடர் கனமழை… மும்பையில் விமான போக்குவரத்து பாதிப்பு…

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விமான போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது. அதுபோல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைபெய்து வருகிறது இதனால் தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. … Read more

பாகிஸ்தானுக்கு செக்.. கையைப் பிசையும் சீனா! இந்தியாவுக்கு ரஷ்யா செய்த பேருதவி .. அதென்ன எஸ்-400?

மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ரஷ்யா சென்று வந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு 120 அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யா விநியோகித்திருக்கிறது. இந்த வகை ஏவுகணைகள் தரையிலிருந்து வானிலிருக்கும் இலக்கை சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் Source Link

Mime gopi: க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணிமைக்க மறந்துட்டேன்.. ஜமா படம் குறித்து மைம் கோபி நெகிழ்ச்சி!

சென்னை: நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, மணிமேகலை இளவழகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜமா படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில்