சுற்றுலா சுகாதார சேவைகளை விஸ்திகரிக்கும் நோக்குடன் புரிந்துணர்வு உடன்படிக்கை
சுற்றுலாப் பயணிகளுக்காக 04 வைத்தியசாலைகளில் வசதியாக பணம் செலுத்தும் நோயாளர் அறைகளை நிறுவ 80 மில்லியன் ரூபா.. இலங்கையின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தி சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து (22) கொழும்பு ‘கோல்பேஸ்’ ஹோட்டலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் சுற்றுலா மற்றும் … Read more