சுற்றுலா சுகாதார சேவைகளை விஸ்திகரிக்கும் நோக்குடன் புரிந்துணர்வு உடன்படிக்கை

சுற்றுலாப் பயணிகளுக்காக 04 வைத்தியசாலைகளில் வசதியாக பணம் செலுத்தும் நோயாளர் அறைகளை நிறுவ 80 மில்லியன் ரூபா.. இலங்கையின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தி சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து (22) கொழும்பு ‘கோல்பேஸ்’ ஹோட்டலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் சுற்றுலா மற்றும் … Read more

Pill Review: "எவ்ளோ பெரிய மாத்திரை?" – மருந்து மாஃபியாவும் நல்ல மருத்துவரும் சொல்லும் கதை என்ன?

நீரிழிவு நோய்க்கான புது மருந்தினை சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிடுகிறது `ஃபார்எவர் கியூர் பார்மா’ என்கிற மருந்து நிறுவனம். அதற்கான மாதிரிச் சோதனையில் லஞ்சம் கொடுத்து போலியாக அதிக நபர்களிடம் மாதிரி எடுத்ததாகக் கணக்குக் காட்டுகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் பார்மசியின் ஆய்வகத்தை குர்சிமரத் கவுர் (அன்ஷுல் சௌகான்) என்ற ஆய்வாளர் முன்னறிவிப்பின்றி ஆய்வு செய்ய வர, மர்ம நபர் ஒருவன் ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். இந்த சேஸிங்கில் ஃபைலைச் சாக்கடையில் தூக்கி எறிகிறான். ஒருவழியாக … Read more

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சிசிடிவி கேமரா – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சிசிடிவி கேமரா மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு வசதி ஏற்படுத்தப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டியில் ஆதிதிராவிடர் நல விடுதியில் 200-க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் தங்கி உள்ளனர். விடுதி கட்டிடம் சேதமடைந்ததால், புதிய விடுதி கட்ட கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.7.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர் … Read more

பூலன் தேவி நினைவு நாள்: உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியினர் மரியாதை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மிர்சாபூரின் எம்.பியாக இருந்த பூலன் தேவியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக அவரது கட்சியான சமாஜ்வாதியினர் பூலன் தேவியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சி, உபியின் தலைநகரான லக்னோவில் உள்ள விக்கிரமாதித்ய மார்கிலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. உபியின் சம்பல் கொள்ளைக்காரியாக இருந்த பூலன், மனம் திருந்தி மாநில அரசின் முன் சரணடைந்தவர். பிறகு உபி முதல்வராக இருந்த முலாயம்சிங் முன்னிலையில் அவரது சமாஜ்வாதி கட்சியில் … Read more

அந்த 17 நிமிடங்கள்… முதல் பிரச்சார உரையில் கமலா ஹாரிஸ் விளாசிய ‘சிக்ஸர்கள்’!

திடீரென நடந்த ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு, பைடனின் விலகல், கமலா ஹாரிஸை அவர் ஆதரித்தது என அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமுள்ள கமலா ஹாரிஸின் முதல் பிரச்சாரப் பேச்சு கவனம் பெற்றுள்ளது. அதற்கு வரவேற்பும் உள்ளது. எதிர்மறை விமர்சனங்களும் இருக்கின்றன. மேடைப் பேச்சுக்கள், அரசியல் உரைகள் கமலாவுக்கு புதிது அல்ல என்றாலும்கூட அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் … Read more

சென்னையின் நான்காவது ரயில் முனையமாகிறது சென்னை பெரம்பூர்…

சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் முனையங்களைத் தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்றும் பணிகளை தெற்கு ரயில்வே நேற்று துவங்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) இரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) இன்னும் 10 நாட்களில் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். பொது தனியார் கூட்டாண்மை (Public Private Partnership – PPP) அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர் விரைவில் இறுதி செய்யப்படுவார். … Read more

ஆந்திராவின் பாப்லோ எஸ்கோபார் ஜெகன்தான்.. ஒரே போடாக போட்ட சந்திரபாபு நாயுடு! ஏன் அப்படி சொன்னாரு?

அமராவதி: கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாருடன் ஒப்பிடக்கூடிய ஒரே நபர் ஜெகன்மோகன் ரெட்டிதான் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டிலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு Source Link

Actor Muthukaalai: 6 ஆண்டு கொண்டாட்டம்.. நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்!

சென்னை: கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய நிலையில் அடுத்தடுத்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் குடிநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த

சதொச ஊடாக பொதுமக்களுக்கு மேலும் நிவாரணம்…

பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கில் இலங்கை சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களின் பலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, 400 கிராம் சதொச பால்மா பக்கெட் ஒன்றின் விலை 910 ரூபாவாகவும்,ஒரு கிலோ கிராம் பாசிப்பயறு 965 ரூபாவாகவும்;, நெத்தோலி ஒரு கிலோ கிராம் 950 ரூபாவாகவும், இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 285 ரூபாவாகவும்;, கடலை ஒரு கிலோ கிராம் 444 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ கிராம் 185 … Read more

பெண் தாதா அஞ்சலை: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கியவர், கந்துவட்டிக் கொடுமை வழக்கிலும் கைது!

சென்னை புதுப்பேட்டை, திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அஜாருதீன் (37). இவர், எழும்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி தொடர்புடைய தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் இம்ரான் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் முகமது அஜாருதீனுக்கு பிசினஸுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால் இம்ரான் என்பவர் மூலம் புளியந்தோப்பைச் சேர்ந்த சங்கீதா, அவரின் கணவர் புரட்சி சந்திரன், பெண் தாதாவும் பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை, திருநங்கை அலினா ஆகியோரிடம் கடந்த 2023- செப்டம்பரில் வட்டிக்கு … Read more