நீட் ஆள்மாறாட்ட மோசடியில் வெளி மாநில நபர்களுக்கு தொடர்பு: மதுரை ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி தகவல்

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் வெளி மாநில நபர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த தருண்மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பில், ”ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி கேட்ட … Read more

குடியரசுத் தலைவர் மாளிகையின் ‘தர்பார் ஹால்’ இனி ‘கணதந்திர மண்டபம்’!

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் ஹால் உள்பட இரண்டு அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசுத் தலைவரின் அலுவலகமாகவும், வசிப்பிடமாகவும், தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது. அதை மக்கள் அணுகுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதன்படி, … Read more

அந்த 17 நிமிடங்கள்.. முதல் பேச்சில் கவனம் ஈர்த்த கமலா ஹாரிஸ்!

திடீரென நடந்த ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு, பைடனின் விலகல், கமலா ஹாரிஸை அவர் ஆதரித்தது என அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமுள்ள கமலா ஹாரிஸின் முதல் பேச்சு கவனம் பெற்றுள்ளது. அதற்கு வரவேற்பும் உள்ளது. எதிர்மறை விமர்சனங்களும் இருக்கின்றன. மேடைப் பேச்சுக்கள், அரசியல் உரைகள் கமலாவுக்கு புதிது அல்ல என்றாலும்கூட அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் அவர் … Read more

ஜூனியர்களை லத்தியால் தாக்கிய சீனியர்கள்… வைரலான வீடியோவில் அரசியல் களத்தில் பரபரப்பு!

Latest National News: ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் இணைந்து லத்தியால் தாக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

கலையரசன் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம்! மிரட்டலாக வெளியான டீசர்..

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”   திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.   

உங்களை புகைப்பட கலைஞராக மாற்றும் OPPO Reno 125G! செம ஃபோனை மிஸ் பண்ணிடாதீங்க!

OPPO Reno 12 5G விற்பனை தொடங்குகிறது, வாய்ப்பைத் தவறவிடாமல் வாங்குவதற்கு இந்த காரணங்கள் போதுமா? அருமையான அம்சங்கள் கொண்ட ஓப்போ ரெனோ 12 5ஜி போனின் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொண்டால் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது தான் ஸ்மார்ட்டான முடிவு என நீங்களே சொல்லிவிடுவீர்கள்.  ஏனென்றால், இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட OPPO Reno125G போன், புகைப்படம் எடுக்க சிறந்தது என்றால், AI பயன்பாடு வரம் என்றே சொல்லலாம். இந்த போன், மிகவும் ஸ்டைலானதகவும், வலிமையானதாகவும் … Read more

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், … Read more

வனிதாவின் மகனுக்காக கதை கேட்ட ரஜினிகாந்த்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா

சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் அவருக்கும் ஆகாஷுக்கும் பிறந்த

ஐ.பி.எல். 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் தலைமை பயிற்சியாளர் மாற்றமா…? வெளியான தகவல்

புதுடெல்லி, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இணைந்துள்ளது. அனில் கும்ப்ளேவுக்கு … Read more

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி: சரத் பொன்சேகா அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் … Read more