நீட் ஆள்மாறாட்ட மோசடியில் வெளி மாநில நபர்களுக்கு தொடர்பு: மதுரை ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி தகவல்
மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் வெளி மாநில நபர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த தருண்மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பில், ”ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி கேட்ட … Read more