ஜனாதிபதி தேர்தல் 2024

1981 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், பெயர் குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமாணி அறிவித்தலை நாளை (ஜூலை மாhதம் 26ஆம் திகதி) வெளியிடுவதற்கு இன்று (25) தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தள்ளது. அதேபோல் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியும், ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி பல்வேறு தரப்பினர்கள் மற்றும் கட்சிகளால் முன் வைக்கப்படும் கருத்துக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு பொறுப்புடையதல்ல … Read more

நீர்நிலைகளில் குறைந்து வரும் ஆக்சிஜன்..! என்ன காரணம்?

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் வள்ளுவர். பூமியில் வசிக்கும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு நீர் மிக அவசியமாகிறது. உணவின்றி கூட சில நாள்கள் இருந்துவிடலாம்; நீரின்றி இருக்க முடியாது. கடல்வாழ் உயிரினங்கள் `கால்நடை வளர்த்தால் இனி வரி’ 2030-ல் அமலாகிறது சட்டம்! என்ன காரணம்? நாம் வசிக்கும் பூமியானது கடல் மற்றும் நதிகள் என்று 70 சதவிகிதம் நீரினால் சூழ்ந்துள்ளது. மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் தேவையான ஆக்சிஜன், நமது வளி மண்டலத்தில் இருக்கிறது. அதேபோல், தண்ணீரில் கரையக்கூடிய … Read more

“மூத்த அமைச்சர்களுக்கே துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

பூந்தமல்லி: “திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கே துணை முதல்வர் பதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்,” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மின கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன … Read more

கூடங்குளம் 3, 4 அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை 100% தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்: திமுக

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3, 4 அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை 100% தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். தமிழக எரிசக்தி பாதுகாப்பு திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 25) சிறப்பு கவன உரையாற்றிய அவர், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 800 மெகாவாட் திறன் கொண்ட இரு அனல் மின் நிலைய திட்டங்களைத் துவக்கியுள்ளது. அதேபோன்று, 1320 மெகாவாட் … Read more

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு சேலத்தில்? விஜய்யின் மாஸ்டர் பிளான்!

மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்துவதற்கான சூழல் உள்ள இடங்களை பார்த்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

இந்திய அணியின் முதுகுகில் குத்தும் இந்த ஐபிஎல் அணி – இலங்கை போட்ட மாஸ்ட் பிளான் – என்ன?

IND vs SL T20 Series: மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களை விளையாட இந்திய அணி இலங்கைக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 28ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியும் மற்றும் 30ஆம் தேதி மூன்றவது டி20 போட்டியும் நடக்கிறது. ஆக. 2, 4, 7 ஆகிய தேதிகளில் மூன்று ஓடிஐ போட்டிகள் கிடைக்கிறது.  இந்திய … Read more

BSNL-க்கு போர்ட் ஆகணுமா… உங்க பகுதியின் நெட்வொர்க் நிலையை முதல்ல செக் பண்ணுங்க…!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தததை அடுத்து, பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத் தொடங்கி விட்டனர்.  அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீதான மக்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு ஊக்க அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் ரூ.82,916 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல்  ஆகிய தனியார் தொலைத் தொடர்பு  நிறுவனங்கள் … Read more

மாஞ்சோலை மக்கள் கட்டாய வெளியேற்றம் : மனித உரிமை ஆணையம் வழக்கு

திருநெல்வேலி தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாஞ்சோலை மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து வழக்கு தொடுக்க உள்ளது. கடந்த 1929 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028 ல் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப … Read more

\"ரஷ்யாவின் அழகான பைக்கர்..\" துருக்கி சாலை விபத்தில் ஒசோலினா உயிரிழப்பு! கதறி துடிக்கும் ரசிகர்கள்

அங்காரா: ரஷ்யாவின் மிகவும் அழகான பைக்கர் என்று அழைக்கப்படும் ஓசோலினா, துருக்கி நாட்டில் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பைக் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் அங்கு விரைந்துவிட்ட போதிலும், அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பைக்கில் Source Link

Pradeep Ranganathan: பிரபல நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் பிரதீப் ரங்கநாதன்.. அறிவிப்பு ஆன் தி வே!

சென்னை: இயக்குனராக கோலிவுட்டில் தன்னுடைய பயணத்தை துவங்கிய பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே மிகப்பெரிய கவனத்தை பெற்று அடுத்த படத்தில் தானே ஹீரோவாகவும் இயக்குனராகவும் களமிறங்கினார். லவ் டுடே படத்தின் மூலம் அவர் தன்னுடைய ஃபேன் பேஸை அதிகரித்ததுடன் மிகப்பெரிய அளவில் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். தொடர்ந்து அடுத்த இயக்குநர்களுடன் இணைந்து ஹீரோவாக களமிறங்கிவரும் பிரதீப் ரங்கநாதன்,