கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் விடிய, விடிய தர்ணா
பெங்களூரு, கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வால்மீகி வளர்ச்சி வாரிய நிதி முறைகேடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைத்தொடா்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு … Read more