புஷ்பா கணவனுக்கு இதெல்லாம் தேவையா? ஆனாலும் இவ்வளவு ஆத்திரம் கூடாது.. 3 துண்டாக விழுந்த \"கள்ள உறவு\"

கான்பூர்: புஷ்பா புருஷனுக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா? இந்த கொடுமைக்கு காரணம், சாட்சாத் புஷ்பாவேதான். என்ன நடந்தது?. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ளது ஃபதான்பூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் வினோத்.. இவரது மனைவிதான் புஷ்பா. இவர்கள் 2 பேருமே பிழைப்பு தேடி ஹரியானா மாநிலம் குருகிராம் சென்றிருக்கிறார்கள்.. அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் 2 Source Link

சென்னை ஏர்போர்ட்டில் அஜித்! ரசிகர் சொன்ன அந்த வார்த்தை! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!

சென்னை: நடிகர் அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அதாவது ஜூலை 25ஆம் தேதி சென்னைகுத் திரும்பினார். நடிகர் அஜித் சென்னையை வந்தடைந்ததை உறுதி செய்யும் விதமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு காரில் செல்லும் புகைப்படங்களும் வீடியோக்களையும் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். அஜித் காரில் ஏறும்போது ரசிகர் ஒருவர் அண்ணா

"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" – மத்திய மந்திரி குற்றச்சாட்டு

புதுடெல்லி, மத்திய அரசின் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரெயில்வே பட்ஜெட் விவரங்களை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று மாநிலங்கள் வாரியாக தெரிவித்தார். இதன்படி தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு பற்றி அவர் கூறுகையில், “கடந்த 2009-2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டு ரெயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்காக ஆண்டு சராசரி ரூ.879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இந்த ஆண்டு நிதி மந்திரி … Read more

பாண்ட்யா விவகாரம்: அகர்கரை விளாசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

மும்பை, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அடிக்கடி காயத்தால் உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் தான் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்து இருந்தார். அத்துடன் உள்ளூர் தொடரில் விளையாடி பிட்னஸ் நிரூபித்தால் மட்டுமே பாண்டியாவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவு … Read more

அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஜோ பைடன்

கலிபோர்னியா, இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 21-ந்தேதி அறிவித்து இருந்தார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பைடன் தனது ஜனநாயகக் கட்சி மற்றும் நாட்டின் நலன்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை அதிபர் தேர்தலில் நிறுத்துவதாக ஜோ பைடன் கூறினார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ … Read more

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற புதுருவகல மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மொனராகலை, புதுருவகல மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் அண்மையில் (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல உள்ளிட்ட பலர் … Read more

`நெய்யில் வனஸ்பதியை கலந்திருக்கிறார்கள்…' திருப்பதிக்கு அல்வா கொடுத்த தமிழக நெய் நிறுவனம்..!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் லட்டு உலக புகழ்பெற்றது. இதன் சுவைக்காகவே இதை வாங்கி சாப்பிடுவோர் அதிகம். மக்களின் நம்பகத்தன்மை பெற்ற திருப்பதி லட்டுக்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் பல இடங்களிலிருந்து நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியான சியாமள ராவ், லட்டு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியில் லட்டில் சேர்க்கப்படும் பொருள்களை கொண்டு வரச் சொல்லி ஆய்வு செய்தார். சியாமளா ராவ் கண்ணைக் கட்டுதய்யா கலப்படம் ! ஆய்வுக்குப் பின் … Read more

பிறந்தநாளை 86 மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு இன்று (ஜூலை., 25) 86-வது பிறந்த நாள். இதையொட்டி 86 மரக் கன்றுகளை நட்டு அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் இன்று (ஜூலை., 25) பாமக நிறுவனர் ராமதாஸின் 86-வது பிறந்தநாளையொட்டி நிறுவனர் நாள் விழா, மரக்கன்று நடும் விழா, பாவரங்கம் என முப்பெரும்விழா பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. முதலில், வன்னியர் சங்கத்தலைவர் மறைந்த காடுவெட்டி குரு சிலை அருகே 86 … Read more

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடெல்லி: கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று (ஜூலை 25) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், தலைமை நீதிபதி உள்பட … Read more

‘மம்தாவின் அகதிகள் ஆதரவுப் பேச்சு தீவிரவாதிகளுக்கு உதவக் கூடும்’ – வங்கதேசம் சாடல் 

புதுடெல்லி: மேற்குவங்கத்தின் கதவுகளைத் தட்டும் வங்கதேச அகதிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்ற மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு வங்கதேச அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் இந்த அறிவிப்பை தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கத்தில் ஜுலை 21-ம் தேதி நடந்த தியாகிகள் தின பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்கதேசம் வேறு ஒரு நாடு என்பதால் அதைப் பற்றி நான் பேச முடியாது. அதைப் பற்றி இந்திய அரசு பேசும். ஆனால் அங்குள்ள … Read more