ஆப்பிள் மேப்ஸை பயனர்கள் பிரவுசரில் பயன்படுத்தலாம்: கூகுளுக்கு சவால்!

சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது. இது பீட்டா வெர்ஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கூகுள் மேப்ஸுக்கு நேரடி சவாலை இது தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பீட்டா பதிப்பை பயனர்கள் கூகுள் குரோம் மற்றும் ஆப்பிளின் சஃபாரி பிரவுசரில் நேரடியாக பயன்படுத்தலாம். இதனை இப்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என பிளாக் பதிவில் ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும், உலகம் … Read more

நடிகை கங்கனா ரனாவத் எம்பி பதவி பறிபோகுமா? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

இமாச்சல் மாநிலம் மண்டியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?

Actor Vijay One Word Review About GOAT Movie : நடிகர் விஜய், தற்போது GOAT படத்தில் பிசியாக நடித்து வருவதை தொடர்ந்து, அப்படத்தை பார்த்து விட்டு ஒரு வரியில் விமர்சனம் கொடுத்திருக்கிறாராம்.   

சிவகாசி இளைஞர் படுகொலை… 'இது ஆணவக் கொலை இல்லை' – எஸ்.பி., கொடுத்த விளக்கம் என்ன?

Sivakasi Youth Murder: சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இளைஞர், அவரது மனைவியின் அண்ணன்களால் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், இது ஆணவக் கொலை இல்லை என விருதுநகர் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் இவ்வளவு ஸ்மார்ட்டாய் இருக்குமா? அதிர வைக்கும் Galaxy Z Fold6 சாம்சங் ஃபோன்!

Samsung Galaxy Z Flip6: இந்த சூப்பர் ஸ்மார்ட்டான போனை கடைகளில் வாங்கலாம் அல்லது, Samsung.com, Amazon மற்றும் Flipkart ஆகியவற்றிலிருந்தும் இவற்றை ஆர்டர் செய்யலாம். வாங்குவது எங்காக இருந்தாலும், வாங்கப்போகும் போனின் முக்கியமான அம்சங்களை தெரிந்துக் கொண்டால் தானே, அதை சரியாக பயன்படுத்த முடியும்.  Galaxy Z Fold6, Galaxy Z Flip6 மற்றும் பிற Galaxy தயாரிப்புகளின் விலை என்ன என்பதையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் தெரிந்துக் கொள்வோம்.   Samsung Galaxy Z Flip6 ஐ ரூ.4,250க்கு … Read more

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 2025 மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்! தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்…

சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும், ரயில் நிலைம்,  அடுத்த மார்ச் மாதத்துக்குள் (2025)  பயன்பாட்டுக்கு வரும் என  தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் உடனே பணி தொடங்கி விடும் என்றும்  தெரிவித்துள்ளார். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு,  பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு நகர்ப்புறங்களில் செல்ல போதுமான வசதிகள் இல்லை. மேலும் சில மணி நேரம் பயணிக்க … Read more

அடேங்கப்பா.. ஜம்மு காஷ்மீரில் அப்படியே சரிந்த பயங்கரவாத செயல்கள்! தேர்தலுக்கு பாசிடிவ் சிக்னல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குததில் 4 வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த 2018 தொடங்கி 2024 வரை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஜம்மு காஷ்மீரிலிருந்து Source Link

பிரசாந்த்தின் அந்தகன்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ஒரே நாள்.. சந்தோஷ் நாராயணன் கூட்டிய பஞ்சாயத்து

சென்னை: பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் படம் அந்தகன். ஹிந்தியில் வெளியாகி மெகா ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநரும், பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியான

செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது, செந்தில் … Read more

அதிர்ஷ்டத்தால் மட்டுமே 50 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது – விக்ரம் ரத்தோர்

மும்பை, இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணியின் அப்போதைய பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ராத்தோர் ஆஸ்திரேலியா அணி அதிர்ஷ்டத்தின் காரணமாக தான் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “உலகக்கோப்பை இறுதி போட்டியின்போது நாங்கள் ஆடுகளத்தை எங்களுக்கு ஏற்ற வகையில் … Read more