மைக்ரோசாப்ட் ஊழியர் எனக்கூறி அமெரிக்க பெண்ணிடம் பணமோசடி செய்த இந்தியர் கைது
வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணின் கணினியை கடந்த ஆண்டு ஜூலை 4-ந்தேதி மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்னர் அந்த கணினியில் தோன்றிய அலைபேசி எண்ணிற்கு லிசா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், தன்னை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அந்த நபர் லிசாவிடம் அவரது வங்கி கணக்கி இருந்து 4 லட்சம் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.3.3 கோடி) பணத்தை … Read more