இன்று பொறியியல் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடக்கம்
சென்னை இன்று பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கக்கனசிறப்பு பிரிவு கலந்தாய்வூ தொடங்குகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. கடந்த 22 ஆம் தேதி இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. இதில் முதல்கட்டமாக, அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு … Read more