நபார்டு வங்கியில் கடன் பெறும் விவசாயிகளை உரம் வாங்க நிர்பந்திக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நபார்டு வங்கி மூலமாக வட்டியில்லா கடன் பெறும் விவசாயிகளை இயற்கை உரம் வாங்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நபார்டு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் வசதியைப் பெறும் விவசாயிகள் டான்ஃபெட் வழங்கும் இயற்கை உரத்தை வாங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகக்கூறி கடலூரைச் சேர்ந்த … Read more

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இருப்பதாக தகவல் இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை பின்பற்றப்படுவதாக தகவல் இல்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், “நாடாளுமன்றம் இயற்றிய ‘கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (MS Act, 2013)’, 06.12.2013 முதல் நடைமுறைக்கு … Read more

காவல்துறையினருக்கு நவீன வாகனங்கள் : முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காவல்த்றையினருக்கான அதி நவீன வாகனங்களை தொடங்கி வைத்துள்ளார். தமிழக காவல்துறையை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு அதிநவீன வாகனங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 1 மாதத்திற்க்கு முன்பாக காவல்துறையினருக்கு 4 சக்கர வாகனங்களை வழங்கியிருந்தார். இன்று காவலர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருசக்கர வாகன சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். ரூ.74.08 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய … Read more

மம்தா பானர்ஜி அறிவிப்பால் கொதித்த வங்கதேச அரசு.. இந்திய தூதரகத்திடம் முறையீடு? என்ன நடந்தது?

கொல்கத்தா: வங்கதேசத்தில் வன்முறை காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு வங்க தேச அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய தூதரகத்திலும் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசம் முன்னர் கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. Source Link

ஷாருக்கானுக்கு கிடைத்த பெருமை.. ரசிகர்கள் வாழ்த்து.. இந்தியாவிலேயே முதல் நடிகராம்

மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கிங் படத்தில் நடிக்கவிருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு பெருமை

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதவர்களுக்கு சம்பள உயர்வா? கொடுப்பனவா? – அமைச்சரவை பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்த்தன

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக அதனை ஒரு தடவை 10,000 கொடுப்பனவாக வழங்குவது என்றும் அதனை திறைசேரியினால் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் வந்துள்ள குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவைப் … Read more

வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணம் 

சென்னை: வேளாண் ஆய்வுகள், தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, வேளாண்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஆய்வுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளுக்காக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளது. குழுவில் வேளாண்துறை செயலர் அபூர்வா … Read more

பிஎம்ஓ பொது குறைதீர்வு தளம் மூலம் பெறப்பட்ட 12,000+ புகார்கள் நிலுவை: மத்திய அரசு

புதுடெல்லி: மத்திய அரசுத் துறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் (பிஎம்ஓ) பொது குறை தீர்வு தளம் (போர்ட்டல்) மூலமாக பெறப்பட்டவற்றில் 12,000 புகார்கள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய பணியாளர்கள் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலின் விவரம்: https://www.pmindia.gov.in என்பது மத்திய அமைச்சகம் அல்லது துறைகள் மற்றும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் தொடர்புடைய பொதுவான குறைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு பொதுவான போர்ட்டலாகும். இந்தப் … Read more