தன்னை தோற்கடித்தோரை பழி வாங்கக் கூடாது : மோடிக்கு அறிவுருத்திய முதல்வர்

சென்னை பிரதமர் மோடி தம்மை தோற்கடித்தோரை பழி வாங்குவதில் குறியாக இருக்க கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நேற்ற் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ” தேர்தல் முடிந்துவிட்டதால் இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க … Read more

நீங்க ஒரு பெண்.. உங்களுக்கு எதுவும் தெரியாது.. எம்எல்ஏவிடம் நிதிஷ் குமார் ஆவேசம்.. பீகாரில் சர்ச்சை

பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.எல்.ஏவை பார்த்து… “நீங்கள் பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது… உட்காருங்கள்’ என முதல்வர் நிதிஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் எம்.எல்.ஏவை மரியாதைக்குறைவாக பேசியதாக நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பீகாரில் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் Source Link

Tamannaah: காவாலா, அச்சச்சோ எல்லாம் ஓரம்போங்க.. தமன்னாவோட அடுத்த தரமான சம்பவம் வந்துடுச்சு!

மும்பை: டாப் ஹீரோயின்கள் எல்லாம் தாறுமாறாக கவர்ச்சி டான்ஸ் ஆட ஆரம்பித்த பிறகு சன்னி லியோன், முமைத் கான், மும்தாஜ் போன்ற நடிகைகள் எல்லாம் வேண்டாம் என்கிற நிலையே வந்து விட்டது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டதை தொடர்ந்து நடிகை தமன்னாவும் வரிசையாக கவர்ச்சி டான்ஸ் ஆடி இளைஞர்களுக்கு கிளாமர்

தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளை தொடர்ந்தும் அரசியல் கையாட்களாக மாற்ற முடியாது 

உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இனிமேல் விவசாயிகளை அரசியல் கையாட்களாக்க முடியாது என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சிறு மற்றும் பெரும்போகத்துடன் இணைந்ததாக பயறை பயிரிட்டு 18,828 மெற்றிக் தொன் அறுவடையை பெறும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் கீழ் ஒரு விவசாயிக்கு ஹெக்டெயாருக்கு 25 கிலோ விதைப் பயறு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.   2023 ஆம் ஆண்டு … Read more

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை

மதுரை: “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தென்மாவட்ட எம்பிக்கள், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், சு.வெங்கடேசன், தங்க தமிழ்ச்செல்வன், நவாஸ் கனி, ஆகியோர் விமான போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: “கடந்த 2023 ஜனவரி 10-ல் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மதுரை விமான … Read more

“தமிழக ரயில் திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6,362 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: “தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ல் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட … Read more

பண வீக்க பாதிப்பு பற்றி நிதி அமைச்சருக்கு தெரியவில்லை : ப சிதம்பரம்

டெல்லி மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் பண வீக்க பாதிப்பு பற்றி நிதி அமைச்சருக்கு தெரியவில்லை எனக்  கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம 2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு அதிக அறிவிப்புகள் இடம்பெற்றன. எனவே பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக … Read more

எதுக்குமே உதவாம இருந்தேன்.. கேமரா முன்னாடி வந்து நிப்பேன்னு நினைக்கல.. சூர்யா உருக்கமான பேச்சு!

சென்னை: அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மாணவர்களுக்கான கல்விச் சேவையை பல ஆண்டுகளாக செய்து வரும் நிலையில், நடிகர் கார்த்திக்கு 2 வயது இருக்கும் போதே இந்த கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்து நடத்தி வருவதாக கூறினர். சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மூவரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவர்கள்,

பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

இந்தியாவில் ரூ.14.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஸ்கூட்டர்களில் அதிக விலை கொண்ட மாடலாக விளங்குகின்றது. BMW CE04 பிஎம்டபிள்யூ CE 04 மாடலில் 8.5kWh பேட்டரி கொண்டு இயக்கப்படுகிற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 130km தூரத்தை வழங்குகிறது. திரவ-குளிரூட்டப்பட்ட நிரந்தர காந்த மோட்டார், பொருத்தப்பட்டு 31kW (42hp) மற்றும் 62Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. Eco, … Read more