குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும்

• சாதாரண மாணவர்களுக்கு மேலதிகமாக பிரிவெனா மாணவர்களின் புலமைப் பரிசில் திட்டத்திற்கு மட்டும் வருடாந்தம் 300 மில்லியன் ரூபா – ஜனாதிபதி தெரிவிப்பு. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான அனைத்து மாணவர்களும் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும் எனவும் இதற்காக ஜனாதிபதி நிதியம் புலமைப் பரிசில்களை வழங்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   சாதாரண தர, உயர் தர மாணவர்களைப் போன்று பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கான கல்வி நிறுவனங்களில் கற்கும் பிக்குகள் … Read more

வீடு வாங்கியவர்களைக் கடுப்பேற்றிய பட்ஜெட்.. மிகப் பெரிய சலுகை நீக்கமா? விளக்கி சொன்ன மத்திய அரசு!

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் உரையில் சில அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்புகள் வெளியாகின. அதாவது, வீடு உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்யும்போது, மூலதன ஆதாய வரிக்கு (Capital Gains Tax) வழங்கப்பட்டு வந்த இண்டக்ஸேஷன் பயன்கள் நீக்கப்பட்டுள்ளது. இண்டக்ஸேஷன் (Indexation) என்றால் என்ன? ஒரு சொத்தை விற்கும்போது, அதன் லாபத்தில் பணவீக்கத்தை நீக்கிவிட்டு மீதமுள்ள லாபத்துக்கு மட்டும் வரி செலுத்துவதற்கு இண்டக்ஸேஷன் உதவுகிறது. உதாரணமாக, ஒரு வீட்டை 10 லட்சம் … Read more

பழநியில் வீசிய சூறாவளி காற்று: அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்ததால் அச்சம்

பழநி: பழநியில் பலத்த சூறைக்காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்து கீழே விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். பழநி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை முதலே காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்றுக்கு பழநி திருவள்ளூர் சாலையில் இருந்த வேப்ப மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அப்பகுதியில் இருந்த தள்ளுவண்டி … Read more

சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை 2025-ல் பயன்பாட்டுக்கு வருவதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் வெளியிட்ட தகவல்: 261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 61.74% அளவுக்கு … Read more

கிசுகிசு : சேட்டைக்காரரின் தகிடுதத்ததால் கலகலக்கும் இயக்குநரின் குடில் கட்சி..!

Gossip, கிசுகிசு : இயக்குநர் கட்சிக்குள்ள நடக்கிற விஷயங்களை ஆடியோ, வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கும் சேட்டைக்காரரின், தகிடுதத்தத்தால், அந்த கூடாரமே இப்போது கலகலத்துக் கொண்டிருக்கிறது.

ஒடிசா  ஆளுநர் மகனை கைது செய்யக் கோரி சட்டசபையில் அமளி

புவனேஸ்வர் ஒடிசா ஆளுநர் மகனை கைது செய்யக் கோரி ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். கடந்த 7 ஆம் தேதி ஒடிசா ஆளுநர் ரகுபர் தாசின் மகன் லலித் குமார் ராஜ்பவன் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒடிசாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கவர்னர் மகனை காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை ஆளுநர் மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை கடந்த 22ம் … Read more

உழைப்பே உயர்வை தரும்.. கெத்தா BMW கார் வாங்கிய பழைய ஜோக் தங்கதுரை.. முதலில் என்ன செஞ்சாரு பாருங்க!

சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பழைய ஜோக் தங்கதுரை சினிமாவிலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து கஷ்டப்பட்டு உழைத்து தனக்குப் பிடித்த BMW காரை தனக்காக வாங்கி தனக்கே பரிசாக அளித்துக் கொண்டேன் என தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். சினிமா நடிகர்களுக்கு

நிலையான பொருளாதார முறைமையின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான அநேக  சட்டத் திருத்தங்கள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

• துறைமுக பிரவேசத்துக்கான அதிவேக வீதி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் வலுவாக அமையும் – சாகல ரத்நாயக்க. ஆட்சி மாறும் போது கொள்கைகள் மாற்றம் அடைவது நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. எனவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நிதி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் சட்ட ரீதியான மறுசீரமைப்புக்களை அரசாங்கம் தற்போதும் மேற்கொண்டுள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.   நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவே … Read more

Andhagan: "விஜய் சாருக்கு நன்றி; ஒரு போன் கால்தான் பண்ணினேன் அதுக்காக…"- பிரசாந்த்

நடிகர் பிரசாந்த்தின் ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த ‘அந்தகன்’ படத்தில் கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டையொட்டி ‘Andhagan Anthem’ பாடல் வெளியீட்டு விழா (Andhagan Anthem Launch) நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் … Read more

நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்று (ஜூலை 24) மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வந்தது. அதி கன மழை, சூறாவளி காற்று என மாவட்டத்தையே மழை புரட்டிப் போட்டது. வழக்கத்துக்கு மாறான காற்றின் வேகத்தால் மாவட்டத்தில் வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் சாய்ந்தன. மழை மற்றும் காற்று காரணமாக … Read more