குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும்
• சாதாரண மாணவர்களுக்கு மேலதிகமாக பிரிவெனா மாணவர்களின் புலமைப் பரிசில் திட்டத்திற்கு மட்டும் வருடாந்தம் 300 மில்லியன் ரூபா – ஜனாதிபதி தெரிவிப்பு. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான அனைத்து மாணவர்களும் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும் எனவும் இதற்காக ஜனாதிபதி நிதியம் புலமைப் பரிசில்களை வழங்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சாதாரண தர, உயர் தர மாணவர்களைப் போன்று பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கான கல்வி நிறுவனங்களில் கற்கும் பிக்குகள் … Read more