சச்சிதானந்தம் எம்.பி மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை

சென்னை: மகாத்மா காந்தியை கொலை செய்த இயக்கம் என்று ஆர்எஸ்எஸ் என்று அவதூறு பரப்பிய திண்டுக்கல் தொகுதி எம்.பி. சச்சிதானந்தம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்னிந்திய ஊடகத் துறை செயலாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிந்து ஒற்றுமை மூலம் நாட்டு மக்களிடையே தேசபக்தியையும், தெய்வபக்தியையும் தட்டியெழுப்பி தேசிய புனர் அமைப்புப் பணியில் கடந்த 99 ஆண்டுகளாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஈடுபட்டு வருகிறது. … Read more

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்; 82-வது இடத்தில் இந்தியா!

புதுடெல்லி: உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய தகுதியை பெற்றுள்ள இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்டை பயன்படுத்தி … Read more

பிஜேபி போட்ட குழுவில் எல்லோருமே பிராமணர்கள், சாதி கட்சியா நடத்துறீங்க? – அமைச்சர் துரைமுருகன்

Minister Durai Murugan : காட்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆராய பிஜேபி அமைத்த குழுவில் எல்லோருமே பிராமணர்கள், வேறு யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார். 

Yuvan: "GOAT' மூன்றாவது பாடல்; பவதாரணி குரலில் உருவான பாடல்; AI பற்றி…'" – யுவன்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘U1 Long Drive Live Concert’ ஜூலை 27ம் தேதி சென்னை நந்தனம் ‘YMCA’ மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இதையோட்டி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த யுவன் ஷங்கர் ராஜா, தனது இசைக் கச்சேரி குறித்தும் யுவனின் சகோதரியும், இசையமைப்பாளரும், பாடகியுமான மறைந்த பவதாரணியின் குரலில் AI மூலம் உருவாக்கப்பட்ட ‘GOAT’ படத்தின் ‘சின்னச் சின்னக் கண்கள்’ பாடல் குறித்தும் பேசியிருக்கிறார். யுவன் இதுகுறித்து பேசியிருக்கும் யுவன், “இந்த ‘சின்னச் சின்னக் கண்கள்’ … Read more

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்தி வைப்பு

டெல்லி உச்சநிதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது கடந்த திங்கள் கிழமை செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் ”உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள்  எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை: 2வது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த சீசிங் ராஜா.. போலீசை கண்டதும் தப்பியோட்டம்?

அமராவதி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா, ஆந்திராவில் தனது 2-வது மனைவி வீட்டில் பதுங்கியிருந்ததாகவும் போலீசாரை கண்டதும் காரில் தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய ரவுடி சீசிங் ராஜாவை காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த Source Link

கே.ஜி.எஃப் 3 படத்தில் அஜித்! சுத்தப் பொய்! ரசிகர்கள் மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போட்ட பிரபலம்!

சென்னை: இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக இணையத்தில் உலா வந்த தகவல் என்றால் அது கே.ஜி.எஃப் படத்தினை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகவும், அதற்கு முன்னதாக கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தில் அஜித் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது மட்டும்

கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டை சுத்தம் செய்ய தடை… அதிகாரிகளுக்கு மிரட்டல்!

கோவை, ராம்நகர் பகுதியில் தனியார் அப்பார்ட்மென்ட் உள்ளது. அங்கு தாய், மகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு  வெளியில் வரவில்லை. அக்கம், பக்கத்தினர் யாருடனும் தொடர்பில்லாமல் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். குப்பை வெளி உலக தொடர்பே இல்லாமல், வீட்டையும் சுத்தம் செய்யாமல் குவிந்து கிடந்த குப்பைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தது குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அவர்களின் வீட்டுக்கு சென்று சுமார் … Read more

ஆருத்ரா கோல்டு நிறுவன மேலாளர்களுக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன கிளை மேலாளர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில், ஆருத்ரா நிறுவனம் ஒரு லட்சத்து 9 … Read more