அன்று மாணவி… இன்று ‘பொறுப்பு டீன்’… – மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுவாரஸ்யம்!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘பொறுப்பு டீன்’ தர்மராஜ் ஒய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக மீண்டும் ‘பொறுப்பு டீன்’ ஆக நியமிக்கப்பட்ட இருதயவில் பேராசிரியர் செல்வராணி உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், எம்பிபிஎஸ், எம்டி போன்ற படிப்புகளை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ‘டீன்’ ஆக இருந்த ரெத்தினவேலு ஒய்வு பெற்றார். அவரது பதிலாக பொறுப்பு ‘டீன்’ தர்மராஜ் இருந்து … Read more

உடைந்து விழுந்த இடத்தில் சத்ரபதி சிவாஜி சிலை மீண்டும் நிறுவப்படும்: அஜித் பவார் சபதம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிச. 4-ம் தேதிமராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஆக.26-ம் தேதி சிலை இடிந்து விழுந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் … Read more

ரஜினிகாந்த்: கூலி படத்தில் சத்யராஜ்.. டெரரான போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்.. கேரக்டர் பெயர் என்ன தெரியுமா

       சென்னை: நடிகர் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் இணைந்து நடித்துவரும் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினி நடிப்பில் வேட்டையன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை இன்றைய தினம் ரஜினிகாந்த் துவங்கியுள்ளார். இதன் வீடியோவை

பரந்தூர் போராட்டத்தை தீவிரப்படுத்த செப்.3-ல் முக்கிய ஆலோசனை

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க, பகுதி பகுதியாக நிலத்தை கையகப்படுத்த அறிவிப்புகளை அரசு சார்பில் வெளியிட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக மொத்தமாக கையகப்படுத்த உள்ள ஏகனாபுரத்தில் ஒரு பகுதி நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அந்தப் பகுதி மக்கள் செப்டம்பர் 3-ல் கூடி ஆலோசிக்க உள்ளனர். சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் … Read more

முன்னாள் முதல்வர் சம்பய் சோரன் பாஜகவில் இணைந்ததால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு பின்னடைவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முன்னாள் தலைவருமான சம்பய் சோரன் நேற்று பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி ஆகியோர் முன்னிலையில், நேற்றுராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அவர் பாஜகவில் இணைந்தார். பழங்குடி மக்களின் செல்வாக்கு பெற்ற சம்பய் சோரன் பாஜகவில் இணைந்தது ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதேசமயம், அவரது இணைவு … Read more

Mahesh Babu Son: 18 வயது புயலாக மாறிய மகேஷ் பாபு மகன்.. டோலிவுட்டில் அடுத்த வாரிசு ரெடி போல!

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் மகன் கெளதம் கட்டமனேனி இன்று தனது 18வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். தனது மகன் 18 வயதை நிரம்பிய நிலையில், சந்தோஷத்தில் அப்பா மகேஷ் பாபு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா 12 வயதிலேயே விளம்பர படங்களில்

தேங்காப்பட்டணம் கடலில் விழுந்த மீனவர் உயிரிழப்பு

நாகர்கோவில்: தேங்காப்பட்டணம் அருகே இனயம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிதாசன் மகன் ஆரோக்கிய நிதின் (27). இவர் பைபர் படகில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், அதிகாலையில் ஆரோக்கிய நிதின் கடலில் மீன் பிடிக்க சென்றார். தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 5 நாட்டிங்கல் மைல் தூரத்தில் வள்ளத்தில் மீன்பிடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கடலில் விழுந்தார். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் இதைப் பார்த்து கரையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர் … Read more

கேதார்நாத் | கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

கேதார்நாத்: கேதார்நாத் அருகே கயிறு கட்டி தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கிறிஸ்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று உத்தராகண்ட்டில் விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரை உத்தராகண்ட்டில் உள்ள கோச்சார் விமான நிலையத்துக்குக் கொண்டு செல்வதற்காக ராணுவத்துக்குச் சொந்தமான MI-17 ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வான் வழியாக தூக்கிச் செல்லப்பட்டது. நடுவானில் கயிறு அறுந்ததை அடுத்து தூக்கிச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கேதார்நாத் அருகே கீழே விழுந்து நொறுங்கியது. … Read more

விரைவில் கைது? சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய துடித்து வரும் தமிழ்நாடு அரசு தற்போது அவர்மீத சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக திருச்சி ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருடன்  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் சீமானை கைது செய்ய காவல்துறையினர் சமயம் பார்த்து காத்திருக்கின்றனர்.  இந்த நிலையில் அவர்ன்மீது திடீரென வன்கொடுமை சட்டத்தில் … Read more

GOAT 4th single: மட்ட.. மட்ட.. ராஜ மட்ட.. வெளியானது ‘கோட்’ படத்தின் 4வது சிங்கிள்.. விஜய் வேற லெவல்!

       சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் 4வது சிங்கிள் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது வெளியானது. இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாவின் 45வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காலை முதலே பல சினிமா பிரபலங்கள்