“எனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட வலியை இப்போது உணர்கிறேன்” : வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி உருக்கம்

வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது தேசிய பேரிடர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை..” என்றும் அவர் தெரிவித்துள்ளார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். “எனது தந்தை இறந்தபோது இருந்த அதே வலியை இப்போது உணர்கிறேன் இங்குள்ள மக்கள் பலர் தங்கள் முழு குடும்பத்தையும் இழந்துள்ளனர், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.