காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை செயல்பாட்டுக்காக, காணொலி  வாயிலாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின்,    47 கோடியே 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 53 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையக் கட்டடங்கள் & 2 காவல் துறை கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  காவல்துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.