தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணைiயை தமிழ்நாடு  முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 780 பேருக்கு  பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில், நிதித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர் மற்றும் உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.