சென்னை: கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளது. இந்த சம்பவத்தில் கேரள அரசு மற்றும் ராணுவத்தினர் இணைந்து போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக கேரளாவிற்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
